Browsing Category
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்
பிரபஞ்சத்தின் அழகிய படங்களை வெளியிட்ட நாசா!
அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா, ஐரோப்பிய மற்றும் கனடா விண்வெளி மையங்களுடன் இணைந்து விண்வெளியை ஆய்வு செய்வதற்காக தொலைநோக்கி ஒன்றை உருவாக்கியுள்ளது.
'ஜேம்ஸ் வெப்' என பெயரிடப்பட்டுள்ள இந்த தொலை நோக்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரஞ்ச்…
எப்போதுமே நிறைவையே உணர்கிறேன்!
நூல் வாசிப்பு:
விரைவில் வெளிவரவுள்ள தன் காதல் கணவரின் சிறுகதைத் தொகுப்பு நூல் பற்றி பேஸ்புக் பக்கத்தில் சுவாரசியமாக எழுதியிருக்கிறார் எழுத்தாளர் ஜா. தீபா.
தாய் இணையதள வாசகர்களுக்காக அந்தப் பதிவு இதோ...
காலச்சுவடில் ‘சுடலை’ என்றொரு கதை…
ஆதிதிராவிடர்களுக்கு எம்ஜிஆர் அளித்த சலுகைகள்!
ஆதிதிராவிடர்களுக்கு வீடுவாங்க வட்டியில்லா கடன்:
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்கள், பழங்குடியினர் ஆகியோர் எல்லோருக்கும் இணையாக நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதில் புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் முதலமைச்சர்…
எம்.ஜி.ஆரிடம் பழகுபவர்கள் நெகிழ்ந்து போவார்கள்!
புகைப்படக் கலைஞர் சங்கர் ராவின் அனுபவம்
சினிமா மற்றும் அரசியல் உலகில் தன்னைச் சார்ந்திருந்தவர்களின் நல்லது கெட்டதுகளில் தவறாமல் கலந்து கொள்வதை ஒரு கொள்கையாகவே பின்பற்றி வந்தவர் புரட்சித் தலைவர்.
உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவரானாலும் சரி,…
வரலாறு என்பது உறைபனி அல்ல; ஓடும் நதி!
படித்ததில் ரசித்தது:
இந்திய துணைக்கண்டத்தில் குழந்தைகளை விளையாட வைத்து அழகு பார்த்த முழுமுதற் பண்பாடு சிந்துவெளி பண்பாடு தான்.
ஹரப்பாவிலும் மொகஞ்சதாரோவிலும் கிடைக்கும் விதவிதமான விளையாட்டு பொருள்கள் அதற்கு சான்றாகும்.
சிந்துவெளியின்…
எம்.ஜி.ஆர். பாணியில் ஜாக்கிசான்!
'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆருக்கும், 'ஹாலிவுட் ஸ்டார்' ஜாக்கிசானுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு.
எம்.ஜி.ஆர். நாடகக் கம்பெனியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். ஜாக்கிசான் சர்க்கஸ் கம்பெனியில் இருந்து வந்தவர்.
சண்டை காட்சிகளில் எம்.ஜி.ஆர்.…
மக்கள் திலகத்தை வைத்துப் பணம் எடுத்தேன்!
- இயக்குநர் ஏ.பி.நாகராஜன்
பரண்:
*
“நடிகர் திலகத்தை வைத்து ஆசை தீரப் பல படங்களைத் தயாரித்த ஏ.பி.என் அவர்கள் மக்கள் திலகத்தை வைத்து ஒரே ஒரு படம் தான் தயாரித்தார்.
அந்தத் திரைப்படம் தான் ‘நவரத்தினம்’.
‘நவராத்திரி’ படத்தை அப்படியே தலைகீழாக…
அலைவுறும் தலைமுறையின் வாழ்க்கை!
-தகப்பன் கொடி நாவல் உருவானது குறித்து அழகிய பெரியவன்
இங்கு எல்லாருக்கும் நிலமில்லை என்பது உண்மைதான். ஆனால் சிலர் எப்போதும் நிலமற்றவர்களாகவே இருந்ததுமில்லை: சிலர் எப்போதும் நிலமுடையவர்களாகவே இருந்ததுமில்லை: நீர் சுழற்சி, காற்றுச் சுழற்சி…
கவியரசர் கண்ணதாசனின் அபார திறமை!
கவியரசர் கண்ணதாசனின் அபார திறமை குறித்து அவரது மகன் அண்ணாதுரை கண்ணதாசன் கூறியது.
***
“அப்பா கண்ணதாசனுக்குப் பிறந்த பதினான்கு பிள்ளைகளில் நான்தான் மிகவும் சேட்டைக்காரன். வீட்டில் யாருடனாவது வம்பு இழுத்துக் கொண்டே இருப்பேன்.
அதனால் இவன்…
சிங்கப்பூரில் எம்.ஜி.ஆர் பெயரில் டெய்லர் கடை!
சிங்கப்பூரில் ஒரு தையற்காரர், ‘எம்.ஜி.ஆர் பேஷன் டெயிலர்' என்று கடை நடத்தி வந்திருக்கிறார்.
மக்கள் திலகம் அவர்கள் திரைப்படங்களில் அணியும் உடைகளைப் போன்றே உடைகளைத் தைத்து சிங்கப்பூர் மக்களிடையே பிரபலமானார்.
அவர் ஒரு சமயம் மக்கள் திலகத்தை…