Browsing Category

மகளிருக்காக

ஆரோக்கியம் முக்கியம் நண்பர்களே…!

ஊடகவியலாளர் சிஎம். தாஸ் எழுதிய பதிவு. திடீரென உடல்நலக் குறைவால் சமீபகாலமாக பத்திரிகையாளர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது. அதுவும் மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள்தான் பெரும்பான்மை. ஊடகங்களில் பணிபுரியும் நண்பர்கள் உடல்நலத்தை எப்படிப்…

மீண்டும் கொரோனா: நீண்ட நாட்களுக்குப் பின் தமிழகத்தில் ஒருவர் பலி!

தமிழ்நாட்டில் கடந்த நான்கு மாதங்களாக கொரோனா பாதிப்பு சற்று அடங்கி இருந்த நிலையில் தற்போது மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் கொரோனா…

சாதித்து வரும் சாதனைப் பெண்கள்!

ஆணுக்கு பெண் நிகரென்று கூறும் காலம் வரும் என 50 ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தால் அதனை பெண்கள் கூட நம்பி இருக்கமாட்டார்கள். ஆனால் இப்போது ஆணுக்கு சரிநிகர் சமமாக அனைத்து பணிகளிலும் பெண்களும் ஈடுபட்டு அசத்துகிறார்கள். ஏர் முனை தொடங்கி போர்…

பெண்களின் மனநிலை மாற வேண்டும்!

- குடியரசுத் தலைவா் திரவுபதி முா்மு குருகிராமில் பிரம்மாகுமாரிகள் ஆன்மிக மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘மதிப்புசாா்ந்த சமூகத்தின் அடித்தளம் பெண்’ என்ற கருத்தரங்கு தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார் குடியரசுத் தலைவா் திரவுபதி முா்மு.…

உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து!

மூக்கு வழியாகச் செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது. உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்தான இந்த மருந்துக்கு இன்கோவேக் என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு…

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 66 கோடி பேர்!

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும்…

மஞ்சள் கயிறு மேஜிக்: உண்மையா?

வட அமெரிக்காவில் நான் முதலில் பணிபுரிந்த வேலைக்கு, தினமும் Business உடையில் செல்ல வேண்டும். கனமான தாலி அந்த உடையில் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கவே கணவருடன் கலந்தாலோசித்து மெல்லிய சங்கிலியில் கோர்த்துப் போட்டுக்கொண்டேன். பிறகு Taekwondo…

கொரோனா தாக்கிய ஆண்களின் விந்து தரம் பாதிப்பு!

 - எய்ம்ஸ் டாக்டர்களின் ஆய்வில் அதிர்ச்சி தகவல் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவிய கொரோனாவின் தாக்கம் இன்னும் முழுமையாக ஓயவில்லை. கொரோனாவின் புதிய மாறுபாடுகளால் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் மீண்டும் பரவல் வேகம்…

ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட வேண்டிய நாள்!

ஜனவரி 3: இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்ரி புலே பிறந்த தினம்:  அந்தப் பெண் தினமும் இரண்டு புடவைகளைத் தன்னோடு எடுத்துக்கொண்டு தனது பணிக்குக் கிளம்புவாள். ஏனெனில், அவள் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்ததுமே, வழி நெடுகிலும் சில ஆண்கள்…

கொரோனா அதிகரித்தால் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலாகும்!

- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் ரூ.2.68 கோடி மதிப்பில் ஶ்ரீபெரும்புதூர், பழந்தண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள நர்சு குடியிருப்புகள்,…