Browsing Category

புகழஞ்சலி

தமிழக முன்னாள் ஆளுநர் ரோசைய்யா மறைவு: தலைவர்கள் இரங்கல்!

தமிழக முன்னாள் ஆளுநரும், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான ரோசைய்யா வயது மூப்பு காரணமாக காலமானார். இவருக்கு சிவலட்சுமி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட ரோசைய்யாவுக்கு (வயது - 88) இன்று…

என் சொல் தான் என் உளி: லா.ச.ரா!

பரண்: மணிக்கொடித் தலைமுறையின் கடைசித்துளி லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் – சுருக்கமாக லா.ச.ரா. தமிழ் இலக்கிய உலகில் வீணை வாசித்ததைப் போல மொழியின் நரம்புகளை மீட்டிய எழுத்துக் கலைஞர் நிறைந்த வயதில் மறைந்திருக்கிறார். சென்னையில் மழை விடாமல்…

பாடம் சொல்லிக் கொடுத்த மாஸ்டர்…!

மறைந்த டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் பற்றி இயக்குநர் சுப்ரமணிய சிவா தன் முகநூலில் பகிர்ந்து கொண்டவை. **** “மாஸ்டரை, நான் சந்திக்கும் போது ஒரு பாடல் மட்டும் சூட்டிங் பண்ண வேண்டி இருந்தது. படம் நன்றாக இருக்கிறது, அந்தப் பாடல் படத்தில் தேவையா?…

வரலாற்று ஆய்வாளர் பாபாசாகேப் புரந்தரே மறைவு!

வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளருமான பாபா சாகேப் புரந்தரே (99) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மகாராஷ்டிர மாநிலம்  புனேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த புரந்தரே சிகிச்சை பலனின்றி இன்று…

நிலக்கோட்டை ஜமீன்: தலைகீழாக மாறிப்போன நிலைமை!

மதுரை மாவட்டம், நிலக்கோட்டை மெயின் ரோட்டில் இருந்து பார்க்கும்போதே விஸ்தாரமாகத் தெரிகிறது. ஏறத்தாழ 300 வயதான அந்த அரண்மனை. பெயர்: கூளப்ப நாயக்கர் அரண்மனை. 17-ம் நூற்றாண்டின் கடைசியில் இருந்து ஆரம்பிக்கிறது இந்த அரண்மனையின் சரித்திரம்.…

நெஞ்சை கனக்க வைக்கும் மரணங்கள்!

சில மரணச் செய்திகள் காதில் விழும்போதே கனக்கின்றன. மதுரையில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மிக எளிமையாக அகந்தையற்ற மனதோடு இறுதி வரை தன்னியல்பை மாற்றிக் கொள்ளாமல் வாழ்ந்த 'தோழமை' என்ற சொல்லுக்கு அர்த்தமாய் வாழ்ந்த தோழர்…

தேவர் பெருமகனார் திருமணம் செய்து கொள்ளாதது ஏன்?

லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் 'நான் வந்த பாதை' நூலிலிருந்து தேவரைப் பற்றிய சில பகுதிகள்: *** ”தேவரய்யா அவர்களுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் உள்ள தொடர்பைச் சுருக்கமாக இங்கே சொல்லியாக வேண்டும்! நான் குழந்தையாக இருந்தபோது என்னை அவர்…

வாலி எனும் குசும்புக்காரர்!

கவிஞர் வாலியின் பிறந்த தினத்தையொட்டிய பதிவு. ரஜினியின் படத்தில் பாடல் எழுதுவதற்காக, கவிஞர் வாலி அவர்கள் ரஜினியின் அலுவலகத்திற்குச் சென்று அவருடன் பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது, ரஜினியின் உதவியாள் அவரிடம் வந்து காதில் கிசுகிசுக்கிறார்.…

எந்த நிலையிலும் எளிமை மாறாத கலாம்!

சின்னதான சிமிண்டுப் பூச்சிலான திண்ணை; ஓடு வேய்ந்த வீடு; என்று எளிமையான சூழ்நிலையில் ராமேஸ்வரம் முஸ்லிம் தெருவில் பிறந்து வளர்ந்த முக்கியமான வி.ஐ.பி. அப்துல்கலாம். ஆடம்பரமில்லாத அந்த வீட்டில் அப்துல் கலாமுடன் பிறந்தவர்கள் நான்கு பேர்.…

உயிரைக் கொடுத்துப் போராடி உருவான ‘தமிழ்நாடு’!

“தமிழ் நாடா? தமிழகமா?” என்கிற விவாதம் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. “செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்று சொல்லும் போது, காதில் இன்பத் தேன் வந்து பாய்வதாகச் சொன்ன பாரதியின் வரி - ஒரு சோற்றுப் பதம். அதற்கு முன்பும் தமிழ்நாடு என்கிற…