Browsing Category

புகழஞ்சலி

மக்களின் மனங்களில் என்றும் நிறைந்திருப்பார் மக்கள் திலகம்!

’நான் உங்கள் வீட்டுப் பிள்ளை, இது ஊர் அறிந்த உண்மை, நான் செல்லுகின்ற பாதை, பேரறிஞர் காட்டும் பாதை’ என்று 1968-ம் ஆண்டு ‘புதிய பூமி’ படத்தில் எம்ஜிஆர் ஆடிப்பாடினார். ’’இதிலென்ன சந்தேகம். நீங்கள் எங்கள் வீட்டுப்பிள்ளை’தான்’’ என்பதை…

அண்ணாவின் ‘நல்லதம்பி’!

என்.எஸ்.கே அவர்களுக்கு அண்ணா அவர்களிடம் தனிமரியாதையும் அன்பும் அதிகமுண்டு. ஏனெனில் அவர் சிறைவாசத்தின் போது மக்கள் மனதில் எப்போதும் கலைஞர் என்.எஸ்.கே. அவர்களின் நினைவு இருக்கும் படியாக திராவிட நாடு என்ற ஏட்டில் எழுதி வந்திருக்கிறார்.…

என்.எஸ்.கே. – இன்றைய தலைமுறைக்கும் அவரே ’வாத்தியார்’!

கலையுலகில் நுழைந்து பிரபலமடைய வேண்டும் என்று விரும்புபவர்கள் அனைவருமே கலைவாணர் வாழ்க்கையில் இருந்து பல பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.

ஜோதிராவ் பூலே – சமூக மாற்றத்தின் முன்னோடி!

நவம்பர் - 28: ஜோதிராவ் புலே நினைவுநாள்: இந்திய சமூகப் புரட்சியின் தந்தை என்று போற்றப்பட்ட மகாராஷ்டிர சீர்திருத்தவாதி ஜோதிராவ் கோவிந்தராவ் புலே (Jyotirao Govindrao Phule) நினைவு தினம் இன்று (நவம்பர் 28). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள்…

ஆதிமூலம்: நவீன ஓவியர்களில் குறிப்பிடத் தகுந்த ஆளுமை!

2008 ஆம் ஆண்டு அவர் மறைந்தபோது, ‘புதிய பார்வை’ இதழில் (பிப்ரவரி 1- 2008) அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் நான் (மணா) எழுதியிருந்த தலையங்கம் இது; * மகத்தான திறமையின் உள்ளடக்கமாகக் கனிந்த அன்பு நிறைந்திருக்க முடியுமா? தான் வாழ்ந்த …

ராஜ்கெளதமன் செப்பனிட்ட இலக்கியப் பாதை!

ஆய்வுத்துறையில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலானோரிடம் creative writing இருக்காது. படைப்பாளிகளில் நிறைய பேர், தத்துவப் போக்குகளை அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் அறிஞர் ராஜ்கவுதமன் இக்கூற்றிலிருந்து விலகியவர். அவர் படைப்பாளியாக ஆய்வறிஞராக வெற்றி…

இந்தியாவின் அரசியல் புரட்சி இந்திரா காந்தி!

இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர், உலகின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற பெருமைகளை கொண்டு கம்பீரத்துடன் நாட்டை வழிநடத்திய இந்திரா காந்தி குறித்து சில தகவல்களை அறியலாம். இந்தியாவின் இரும்பு பெண்மணி என வர்ணிக்கப்பட்டவர் இந்திரா காந்தி.…

3,259 நாள்கள் சிறை; தேள், குளவியின் அச்சுறுத்தலில் நேரு செய்த செயல்!

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தவிர்க்க முடியாத ஆளுமை ஜவஹர்லால் நேரு. வசதியான குடும்பத்தில் பிறந்தவர். தந்தை மோதிலால் நேரு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தனிப்பட்ட சொகுசு வாழ்க்கையை விட்டுவிட்டு, தேச சேவையில் இறங்கியவர். பெரிய பெரிய…

ராஜ்கௌதமன் மறைவு: தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுத்துறைக்கு பேரிழப்பு!

படைப்பாளர், எழுத்தாளர், மொழிபெயர்பாளர் என பல்லாற்றல் கொண்ட ராஜ்கௌதமன், தமிழில் பின்நவீனத்துவம், பின் அமைப்பியல், அம்பேத்கரிசம், மார்க்சியம், அடித்தள மக்கள் ஆய்வுக் கோட்பாடுகளின் வழி தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டின் வரலாற்றினை மதிப்பீடு…

டெல்லி கணேஷ் இடத்தை ஈடு செய்வது எளிதல்ல!

பன்முக கலைஞரான நடிகர் டெல்லி கணேஷ், சென்னை ரமாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 80. திருநெல்வேலிக்கு அருகில் உள்ள வல்லநாடு கிராமம்தான் டெல்லி கணேஷின் சொந்த ஊர். சிறுவயதிலேயே படிப்பில் சிறந்து மாணவராக விளங்கிய டெல்லி…