Browsing Category

புகழஞ்சலி

“மானஸ சஞ்சரரே…” – மறக்க முடியாத கே.விஸ்வநாத்!

தெலுங்கு சினிமாவின் தனித்துவமான அடையாளம் இயக்குநர் கே.விஸ்வநாத். சுவாதி முத்யம் துவங்கி சலங்கை ஒலி, சங்கராபரணம் என்று தெலுங்கு, தமிழ், இந்தி என்று பல மொழிகளில் படங்களை இயக்கியிருக்கிற விஸ்வநாத்தின் திரைப்பயணம் துவங்கியது சென்னை வாஹினி…

காந்தி பாராட்டிய தில்லையாடி வள்ளியம்மை!

கிறிஸ்தவ தேவாலயத்தில்தான் திருமணங்கள் நடத்தப்படவேண்டும் என்றும் அதன்படி நடைபெறாத திருமணங்கள் செல்லாது என்றும் தென்னாப்பிரிக்க ஆங்கிலேய அரசு தெரிவித்தது. அப்போது தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காந்தியின்…

தமிழ் நாடகத் தந்தையைப் போற்றுவோம்!

இன்று உலக நாடக தினம் கொண்டாடப்படும் வேளையில், தமிழ் நாடகத்தின் தந்தையாகப் போற்றப்படும் பம்மல் சம்பந்த முதலியார் பற்றி சில வாழ்க்கைக் குறிப்புகள். தமிழ் நாடகங்களை முதன் முதலில் உரைநடையில் எழுதியவர் பம்மல் சம்பந்த முதலியார். வழக்கறிஞர்,…

விண்வெளி மங்கை கல்பனாவை நினைவு கூர்வோம்!

வீரமங்கை கல்பனா சாவ்லாநினைவு நாள் ஹரியானா மாநிலம் கர்னலில், 1961 ஆம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி பனாரஸ் லால் சாவ்லாவுக்கும், சன்யோகிதா தேவிக்கும் மகளாகப் பிறந்தாா் கல்பனா சாவ்லா. இவருக்கு சுனிதா, தீபா ஆகிய சகோதரிகளும், சஞ்சய் என்ற சகோதரரும்…

எளிமைக்கும் இனிமைக்கும் பெயர் பெற்ற அகிலன்!

புதுக்கோட்டை ஒரு காலத்தில் சமஸ்தானமாக இருந்தது. அதை ஆண்ட ராஜாக்களின் காலத்தில் அங்கே கலை, இலக்கிய ஆர்வலர்கள் பெரும் ஆதரவைப் பெற்றார்கள். பி.யு. சின்னப்பா, ஜெமினி கணேசன் போன்ற நடிகர்களும், அகிலன் என்று அழைக்கப்பட்ட பி.வி. அகிலாண்டம்…

பிரபலமாகிட்டா சுதந்திரம் போயிடும்!

நடிகர் நாகேஷின் அனுபவம்: தனித்துவமானவர் நாகேஷ். ஒரே நாளில் பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து, அந்த அவசரத்திலும், தன்னுடைய இயல்பான ‘டைமிங் சென்ஸூடன்’ கூடிய பளிச் நகைச்சுவையுடன் நடித்த நாகேஷின் நினைவு தினம் இன்று. நாகேஷிடம் எடுக்கப்பட்ட ஒரு…

விடுதலைக்காக வாழ்நாளை அர்ப்பணித்த லாலா லஜபதி ராய்!

இந்திய விடுதலைப் போரில் காந்திஜி வருகைக்கு முன் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திய "லால் - பால் - பால்" என்ற திரிசூலத் தலைவர்களில் முதன்மையானவர் லாலா லஜபதி ராய். மற்ற இருவர் பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால். பஞ்சாப் சிங்கம் என்று…

கால்பந்தாட்ட நாயகன் பீலேவின் இறுதிப் பயணம்!

கால்பந்து உலகின் சரித்திர நாயகனும், மூன்று முறை உலகக்கோப்பையை கையில் ஏந்திய ஒரே வீரருமான பிரேசிலின் பீலே (82) புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29-ம்தேதி காலமானார். அவரது உடல் சாவ் பாலோ மாகாணத்தில் உள்ள சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ…

கால்பந்தாட்ட பிதாமகன் ‘பீலே’!

எந்தப் பெயரைக் கொண்டு தன்னை இழிவுபடுத்தினார்களோ, அந்தப் பெயரை அடையாளமாக வைத்து அந்தப் பெயரை உலகமே புகழும்படியாக செய்தவர் 'பீலே'. உலக கால்பந்தாட்டத்தில் ஐரோப்பிய கால்பந்தாட்ட முறை தான் சரியென பாடம் நடத்திக் கொண்டிருந்த வேளையில், தனக்கு…

நிறைவடைந்த துறவியின் பயணம்!

தாயின் மறைவையொட்டி பிரதமர் உருக்கம் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி, திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 99-வது வயதில் இன்று காலை உயிரிழந்தார். பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளத்தில் வளர்ச்சித்…