Browsing Category

நேற்றைய நிழல்

ஆறு மொழிகளில் அசத்தலான நடிப்பைத் தந்த சுகுமாரி!

அருமை நிழல்: 1940-ம் ஆண்டு பிறந்த சுகுமாரி, அண்ணாவின் திரைக்கதையில் உதித்த ‘ஓர் இரவு’ என்ற படத்தில், சிறுமியாக இருக்கும்போதே நடிக்கத் தொடங்கினார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர் என அன்றைய தேதியில் எல்லாருடைய படங்களிலும் வலம் வந்தார். நல்ல…

கனவு மெய்ப்பட வேண்டும்; கைவசமாவது விரைவில் வேண்டும்!

-1985-ம் ஆண்டு வெளிவந்த 'சிந்து பைரவி' திரைப்படத்தில் இடம்பெற்ற "மனதில் உறுதி வேண்டும்" என்ற பாடல் வரிகளை எழுதியவர் மகாகவி பாரதியார். இந்தப் பாடலை தனது வளமான குரலில் ஜேசுதாஸ் பாடியுள்ளார்.

படப்பிடிப்பின்போதே படத்தின் வெற்றியைக் கணித்த மக்கள்!

ஒரு நாள் வீரத்திருமகன் படப்பிடிப்பு சீக்கிரம் முடிந்துவிட்டது. தருமபுரியில் எம்.ஜி.ஆர் படம் பார்த்து விட்டு வரலாம் என்று புறப்பட்டோம்.

தட்டுக்கெட்ட மனிதருக்கு கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்!

1956-ம் ஆண்டு எம்.கே. ராதா நடிப்பில் வெளிவந்த 'பாசவலை' படத்திலிருந்து இடம்பெற்ற "குட்டி ஆடு மாட்டிக்கிட்டா குள்ளநரிக்குச் சொந்தம்" என்ற பாடல் வரிகளை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

நிறைவடைந்த அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு!

தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் என்னும் சிறப்புக்குரிய ஜானகி அம்மாவின் நூற்றாண்டு நிறைவடைகிறது. 1923, நவம்பர் 30 ஆம் தேதி கேரள மாநிலம் வைக்கத்தில் பிறந்த ஜானகி அம்மாள் படித்து வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில்.

கோடிக்கணக்கில் சம்பாத்தியம்.. சில படங்கள் தயாரிப்பு.. சரிந்து போன பிஎஸ் வீரப்பா..!

கோடிக்கணக்கில் சினிமாவில் நடித்து சம்பாதித்து அதை தயாரிப்பில் ஈடுபடுத்திய பிரபல வில்லன் நடிகர் பி.எஸ்.வீரப்பா நஷ்டம் அடைந்து நடுத்தெருவுக்கு வந்தது திரையுலகில் பெரும் சோகமாக பார்க்கப்படுகிறது.

மூளை, உணர்ச்சிகள் இவற்றில் எதைச் சொல்வதைக் கேட்பது?

மூளைத் திறன் மட்டும் வைத்து எதையுமே சரியாக, அதன் பின்னணியுடன் புரிந்துகொள்ள இயலாது. இந்தப் பின்னணிதான் உணர்ச்சிகள் என்பதால் அவை எவ்வளவு முக்கியம் என்பது புரிந்துகொள்ள முடியும்.

வெற்றி துரைசாமியின் நினைவாக விருதுகள் வழங்கப்படும்!

இயக்குநர் வெற்றிமாறன் தகவல் சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனும், திரைப்பட இயக்குநருமான வெற்றி துரைசாமி, விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது நினைவேந்தல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன்,…

கொள்கைப் பற்றுள்ள நண்பர்கள்!

அருமை நிழல்: மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனும் பல படங்களில் ஒன்றிணைந்து நடித்ததுடன், அவர்கள் இருவரும் நட்பு ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் ஒன்றிணைந்தே செயல்பட்டனர். இருவரும் திராவிடக் கழகத்தில் இணைந்து அண்ணா…