Browsing Category
நாட்டு நடப்பு
முல்லைப் பெரியாறு பற்றி அறிக்கை தாக்கல் செய்க!
உச்சநீதிமன்றம் உத்தரவு
முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ண மூர்த்தி, முல்லைப்பெரியாறு அணையை பராமரிக்க கேரளா அரசு தடையாக உள்ளது…
நடப்பு நிதியாண்டின் வருவாய் ரூ. 2.40 லட்சம் கோடி!
ரயில்வே நிர்வாகம் தகவல்:
ரயில்வே வருவாய் தொடர்பாக இந்திய ரயில்வே நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், 2022-23 நிதியாண்டில் இந்திய ரயில்வே ரூ.2.40 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் கிட்டத்தட்ட…
காமராஜர் கேட்டு வியந்த குமரி அனந்தனின் பேச்சு!
நதிமூலம் :
*
“தந்தனத்தோம் என்று சொல்லியே… வில்லினில் பாட…” என்று வில்லுப்பாட்டை அதன் சலங்கைச் சத்தத்துடன், ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கேட்டாலே யாரும் சொல்லி விடுவார்கள்.
“என்னப்பா, ஹரிகிருஷ்ணன் பாடுகிறாரா?”…
கலாஷேத்ரா விவகாரம்: உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!
கலாஷேத்ரா கல்லூரியில் நடந்த பாலியல் தொல்லை சம்பவங்கள் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்றமே விசாரணைக் குழுவை நியமிப்பது குறித்து விளக்கமளிக்குமாறு கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலாஷேத்ரா மாணவிகளுக்கு…
விடுதலை வீரர்களை நெஞ்சில் நிறுத்துவோம்!
தூக்குமேடை ஏறும் முன்பு, அவருடைய பற்கள் சுத்தியல் கொண்டு உடைக்கப்பட்டன. விரல்களிலிருந்து நகங்கள் சதையோடு பிடிங்கி வீசப்பட்டன. உடலின் ஒவ்வொரு மூட்டு இணைப்பும் முறிக்கப்பட்டது.
இவை அனைத்திற்கும் பிறகு, அவரை தூக்கில்போட்டு, உடலை வங்கக் கடலில்…
காவலரின் மனிதநேயச் செயலை பாராட்டிய முதல்வர்!
திருவள்ளூர் அருகே பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வியின் அவசியத்தை குறித்து நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல் உதவி ஆய்வாளரின் வீடியோ வைரலாகி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை சரகத்திற்கு உட்பட்ட பென்னலூர்பேட்டை…
அரசுப் பள்ளிகளில் சோ்க்க முன்வர வேண்டும்!
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்கும் பொருட்டு ஏப்ரல் 17 முதல் 28-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் வாகனங்கள் மூலம் விழிப்புணா்வு பரப்புரை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதுதொடா்பாக சென்னை கொளத்தூரில்…
சிதம்பரத்தில் இளையபெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
சட்டப்பேரவையின் இன்றைய (18.04.2023) நிகழ்வு போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் ஒளி விளக்காய் விளங்கிய…
சூடானில் ஆயுதப்படைகள் மோதல்: 200 பேர் பலி!
சூடான் நாட்டில் 2021-ம் ஆண்டு அக்டோபரில் ஏற்பட்ட ராணுவப் புரட்சிக்குப் பின்னர் ராணுவ தலைவர்களே ஆட்சி நடத்தி வந்தனர். இந்நிலையில், ராணுவம் - துணை ராணுவம் இடையே பெரும் மோதல் வெடித்துள்ளது.
ராணுவ தளபதியான ஜெனரல் அப்தெல் ஃபத்தா புர்ஹான்…
பாஜகவும் ஆர்எஸ்எஸ்-ம் வெறுப்புணர்வை பரப்புகிறது!
ராகுல் காந்தி
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இதையொட்டி அங்கு கட்சிகள் அனைத்தும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில்…