Browsing Category

நாட்டு நடப்பு

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி!

கொலிஜியம் அமைப்பு பரிந்துரை சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள ராஜாவை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொலிஜியம் பரிந்துரை செய்தது. ஆனால் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நீதிபதி…

பழமையான கட்டடங்களை ஆய்வு செய்ய அரசு முடிவு!

சென்னை பாரிமுனை அடுத்த மண்ணடி அரண்மனைக்காரன் தெருவில் தனியாருக்கு சொந்தமான 4 மாடி கட்டிடம் உள்ளது. பழமையான இந்தக் கட்டிடத்தின் கீழ் தளத்தில் கடைகளும், மேல்தளத்தில் குடியிருப்புகளும் உள்ளன. கடந்த சில நாட்களாக வடமாநில தொழிலாளர்கள்…

எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்த தேர்தல் ஆணையம்!

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலையடுத்து கட்சியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடப்பாடி…

அவதூறு வழக்கை எதிர்த்த ராகுல்காந்தி மனு தள்ளுபடி!

கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “எப்படி அனைத்துத் திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப் பெயர் வந்தது?” என்று பேசினார். இது தொடர்பாக பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி…

முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு ஓய்வூதியம் உயர்வு!

-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…

10 ரன்களில் ராஜஸ்தானை வீழ்த்திய லக்னோ அணி!

பத்து அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஜெய்ப்பூரில் நேற்று இரவு நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. டாஸ்…

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி அங்கீகரிக்கப்படுவரா?

அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க கோரிய எடப்பாடி பழனிசாமியின் மனு மீது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் ஆலோசிக்க உள்ளது. அதிமுக பொதுக்குழு முடிவுகளை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி அளித்த மனுவின் மீது முடிவெடுக்காமல்…

இணையவழி பணப் பரிவா்த்தனையில் சென்னை 5வது இடம்!

நாட்டில் கடந்த ஆண்டில் அதிக இணையவழி பணப் பரிவா்த்தனை எண்ணிக்கையில் சென்னை நகரம் 5-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. நாட்டின் முக்கிய நகரங்களில் கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இணையவழிப் பணப் பரிவா்த்தனைகள் தொடா்பாக வோ்ல்ட்லைன் இந்தியா என்ற…

ஐபிஎல் போட்டியில் மும்பை ஹாட்ரிக் வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி பொறுப்புடன் விளையாடியது.…