Browsing Category

நாட்டு நடப்பு

நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு ரூ.6000 நிவாரணம்!

- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 17, 18 ஆகிய 2 நாள்கள் வரலாறு காணாத அளவுக்குப் பெய்த அதிகன மழையால் அந்த மாவட்டங்களின் பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால்…

பொன்முடிக்கு அடுத்து யார்?

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதும், அவரின் மனைவி விசாலாட்சி மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை 2011-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், 2006 முதல் 2011 வரை உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி, விசாலாட்சி ஆகியோர்…

தொடரும் தாமிரபரணியின் கோரத் தாண்டவம்!

- சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி 1992-ம் ஆண்டு நவம்பர் 13 -ல் பாபநாசம் பொதிகை மலையில் மழை கொட்டித் தீர்த்ததில் ஒரே நாளில் 2 லட்சம் கனஅடி தண்ணீர் தாமிரபரணியில் திறந்து விடப்பட்டது. அப்போது நான் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் இளமறிவியல்…

மிக்ஜாம் புயல் பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்!

- பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை  டெல்லி சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.   அப்போது, மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் சாலைகள், பாலங்கள்,…

வெள்ளப் பாதிப்பு: கொரோனா குறித்துக் கவனம் தேவை!

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வடபகுதியில் பெரு வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டு நிவாரணம் கொடுத்து முடிப்பதற்குள் தமிழகத்தின் தென் பகுதியில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்து பெரும் சேத‍த்தை…

காலாவதியான 76 சட்டங்கள் ரத்து!

கடந்த 4 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 22-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் ஆளும் பா.ஜ.க எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.…

மக்கள் நலத் திட்டங்களுக்கு ரூ.75,000 கோடி ஒதுக்கீடு!

- ஒன்றிய இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தகவல் தமிழ்நாட்டில் உள்ள மக்கள் நலத்திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழக எம்.பிக்கள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ஒன்றிய ஊரக மேம்பாட்டுத் துறை இணையமைச்சா்…

மழையும் விளிம்புநிலை மக்களும்!

சென்னை சாலைகள் பெருமழையில் மூழ்கிவிட்டன என்று சொல்வதைவிட பல வீடுகளும் பெருமழையால் மூழ்கிவிட்டன என்று சொல்வது சரியாக இருக்கும். மழைநீரும் கழிவுநீரும் கலந்து மக்கள் அவதிப்பட்டனர். அத்தியாவசியமான பால் பாக்கெட் கூட கிடைக்காமல் பரிதவிக்கும்…

தமிழகத்தில் 26,80,214 குடிசை வீடுகள்!

-ரவிகுமார் எம்.பி கேள்விக்கு மத்திய அரசு பதில் தமிழகத்தில் 26,80,214 குடிசை வீடுகள் உள்ளதாக மக்களவையில் தகவல் வெளியாகி உள்ளது. இதை விசிக எம்.பி  துரை.ரவிகுமார் கேள்விக்கானப் பதிலில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன்…

மழைக்கால நோய்கள்: மிகவும் கவனம் தேவை!

பருவமழை காரணமாக தேங்கி நிற்கும் மழைநீரால் வைரஸ் காய்ச்சல், சளி, இருமல், டெங்கு, வயிற்று பிரச்சனைகள், மலேரியா, காலரா உள்ளிட்ட நோய்களும், தோல் மற்றும் சுவாசக் கோளாறுகளும் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அதேநேரத்தில் வயிற்றுப்போக்கு, மஞ்சள்…