Browsing Category

நாட்டு நடப்பு

தற்கொலைகள் நிகழ்வதில் தமிழகம் 2-வது இடம்!

தற்கொலைகள் குறிப்பிட்ட சதவிகித அளவுக்கு எப்போதும், ஏதோ சில காரணங்களால் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. இருந்தாலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் பொருளாதாரம் சரிந்து, கொரோனா காலத்தில் மேலும் பாதிப்புக்குள்ளாகி, நம்பிக்கை ஆதாரங்கள்…

மகனைப் பராமரிப்பது தந்தையின் பொறுப்பு!

- உச்சநீதிமன்றம் தீர்ப்பு ராணுவ மேஜர் ஒருவரின் மனைவி விவாகரத்து பெற தொடர்ந்த வழக்கில், மகனின் பராமரிப்பு செலவிற்காக தந்தை, மாதம் 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சில மாதங்கள் பராமரிப்பு தொகை…

அ.தி.மு.க-வுக்கு இது இலையுதிர் காலமா?

மாற்றம் என்பது எந்த இயக்கத்திற்கும் தவிர்க்க முடியாதது தான். ஆனால் அ.தி.மு.க.வில் அண்மைக் காலத்தில் உருவாகும் மாற்றங்கள் அதன் தொண்டர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. தொண்டர்கள் தான் இயக்கத்தின் தலைமையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்…

படைப்புச் சுதந்திரத்திற்கு எதிரான செயல்பாட்டைக் கண்டிக்கிறோம்!

ஜெய்பீம் படம் குறித்த கூட்டறிக்கை. சனநாயக இயக்கத்தினர், எழுத்தாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், பெண்ணிலைவாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோரது கூட்டறிக்கை. வணக்கம். சமூகநீதி அரசியலை, அதிகார அத்துமீறலை முன்வைத்து…

பேனர்கள் வேண்டாம்: உயர்நீதிமன்றம் கண்டிப்பு!

சட்டவிரோதமாக பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவதைத் தவிர்க்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “பேனர்…

மழைக்காலப் பள்ளங்களும், அசமந்த மாடுகளும்!

ஊர் சுற்றிக்குறிப்புகள்:  * மழைக்காலம் சில தருணங்களில் மறக்க முடியாத அளவுக்கு மாறிவிடுகிறது. தற்போதும் அப்படித்தான். வானிலை அகராதிப்படி மிக அதி கன மழை தமிழகத்தின் பல பகுதிகளைக் கலங்கடித்திருக்கிறது. நீர் சூழப் பல குடியிருப்புகள் மாறிப்…

நதிக்கு மறுவாழ்வு கொடுத்த வனத்துறை அதிகாரி!

சம்பா கிராமவாசிகளின் பங்கேற்புடன் அழியும் நிலையிலிருந்த நீரூற்றுகள் மற்றும் ஹேவல் நதியின் நீரோடைகளைப் புதுப்பிக்க  நினைத்த வன அதிகாரியின் முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது. இந்தத் திட்டத்தின் பலனாக 865.86 லட்சம் லிட்டர் நிலத்தடி நீர்…

அரசுப் பணிகளில் இந்திக்கே முதலிடம்!

இந்திய மக்கள் தொகையில் 26% பேர் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், யூபிஎஸ்சி நடத்தும் இந்தியக் குடிமையியல் பணித் தேர்வில் மட்டும் 59% இடத்தில் அவர்கள் பணியில் அமர்கிறார்கள். இந்தப் பிரச்சினை பற்றிய புரிதல் டிஎன்பிஎஸ்சி-க்குப் படிக்கும்…

விஜயபாஸ்கர் மீது அதிரடிப் புகார்!

அமலாக்கத்துறை விசாரணை! முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கடந்த 2017ஆம் ஆண்டு தன்னிடம் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக கேரள மாநிலம் ஆழப்புழாவைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரான ஷர்மிளா என்பவர் நெல்லை மாநகர…

வழிகாட்ட வேண்டியவர்களே இப்படி!

கேரளா முழுவதும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆசிரியர்களும், 20 ஆயிரம் ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் கல்வித்துறையில் பணியாற்றி வருகிறார்கள். கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே வழி என்று மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில்,…