Browsing Category
நாட்டு நடப்பு
கொரோனா: இன்னும் எத்தனை ஆபத்தான வடிவங்கள்?
29.11.2021 2 : 30 P.M
கொரோனா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உருவானாலும், முதலில் அதன் மூலமாக சீனாவில் உள்ள வுஹான் நகர் சொல்லப்பட்டது. பிறகு ஆய்வு நடந்ததாகச் சொல்லப்பட்டு, பரவலுக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று…
அடுத்தடுத்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி; கனமழைக்கு எச்சரிக்கை!
29.11.2021 3 : 50 P.M
வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி நாளை (நவ.,30) உருவாகும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில்,
மத்திய கிழக்கு அரபிக்கடலில் டிசம்பர் 1-ம் தேதி…
வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!
மத்திய அரசு கடந்த ஆண்டு வேளாண்துறை தொடர்பாக 3 வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. அந்தச் சட்டங்கள், இடைத்தரகர்கள் பிடியில் இருந்து விவசாயிகளை விடுவிக்கும் என்று மத்திய அரசு கூறியது.
இதைத் தொடர்ந்து பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட…
உண்மையான கொரோனா இறப்பு எண்ணிக்கையை வெளியிடுங்கள்!
29.11.2021 4 : 30 P.M
- ராகுல்காந்தி வலியுறுத்தல்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், “கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பான அரசின் எண்ணிக்கை…
கல்வி சமூகத்திற்கானது தான்!
ஒரு நாள் மாலை வேளை ஒரு அலைபேசி அழைப்பு. திருப்பத்தூர் தூய நெஞ்சகக் கல்லூரியிலிருந்து வந்தது.
அழைத்தவர் “அருட்தந்தை ஆண்ட்ரூஸ் ராஜா உங்களைப் பார்க்க வேண்டும்” எனக் கேட்டார்.
“எதற்காக?” என்றேன்.
“புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊரக…
பாலியல் வன்முறை வழக்கு: ஒரே நாளில் தீர்ப்பு!
பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவரை கடந்த ஜுலை 22-ம் தேதி மர்ம நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது தொடர்பாக மறுநாளே வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளியைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
அந்த வழக்கு…
புது வைரஸ்: கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எச்சரிக்கை!
- உலக சுகாதார அமைப்பு தகவல்
இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கோவிட் பரவல் குறைந்துகொண்டிருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கோவிட் வேற்றுருவம் கண்டறியப்பட்டுள்ளது.
'ஒமைக்ரான்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸின்…
குடிமகன்கள் மீது எவ்வளவு கரிசனம்?
சென்னை அடையாறில் நடந்த மெகா தடுப்பூசி முகாம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சின்போது பேசிய அவர், “தமிழகத்தில் 78 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி போட…
ஏழ்மையில் தமிழகம் எந்த இடத்தில்?
இந்தியாவில் மிக வளமான 5 மாலங்களின் பட்டியலையும், மிகவும் ஏழ்மையான 5 மாநிலங்களின் பட்டியலையும் தேசிய நிதி நிர்வாக அமைப்பான நிதி ஆயோக் (NITI AAYOG) வெளியிட்டிருக்கிறது.
நிதி ஆயோக் அறிக்கையின்படி நாட்டின் 5 மிகவும் வளமான மாநிலங்கள் :
1.…
இந்தியக் கலாசாரமும், ஜனநாயகமும்!
டெல்லி மாநாட்டில் காயத்திரி விக்கிரமசிங்க.
இந்தியக் கலாசாரம் மற்றும் ஜனநாயகம் குறித்து தற்போது டெல்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஏழு நாடுகளின் பிரதிநிதிகள் மகாநாட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் காயத்திரி விக்கிரமசிங்க கலந்து…