Browsing Category

நாட்டு நடப்பு

தற்போது கொரோனா இல்லை என்ற எண்ணம் வேண்டாம்!

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தமிழகத்தில் தற்போது வெகுவாக குறைந்துள்ள நிலையில் தொற்று ஏற்படாமல் இருக்க தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், “கொரோனா இல்லை என்ற எண்ணம் யாருக்கும் இருக்க வேண்டாம்” என சுகாதாரத்துறை செயலாளர்…

வன உயிரினங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்போம்!

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி ஐ.நா-வில் நடைபெற்ற கூட்டத்தின்போது, உலக நாடுகள் ஒன்றிணைந்து அரிய வனவிலங்குகளைப் பாதுகாக்கும் பொருட்டு ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கின. சர்வதேச வர்த்தக சாசனத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து,…

ஈரோட்டில் ஒளிபாய்ச்சி வந்தவர் மருத்துவர் வெ.ஜீவானந்தம்!

ஈரோடு நகரத்தில் ஒளிபாய்ச்சி வந்தவர் மருத்துவர் வெ.ஜீவானந்தம் (1946 - 2021).  மக்கள் - மருத்துவர்கள் கூட்டுறவோடு மருத்துவமனைகளை உருவாக்கிய முன்னோடி. சமூக, அரசியல் செயல்பாடுகளில் நேரடியாகப் பங்கெடுத்துக் கொண்டவர். மருத்துவம், சூழலியல்,…

இடதுசாரிக் கட்சிகள் என்ன செய்தன?

தேர்தல் பார்வை: மேற்கு வங்கம் - 3 மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்டுகள் தேர்தல்களில் பெற்ற வெற்றிகள் அனைத்திற்கும் பின்னால் உழைப்பும், அக்கட்சியினரின் அர்ப்பணிப்பும் இருக்கிறது. இன்றளவும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் என்று சொன்னால், அகில இந்திய…

வழிகாட்டட்டும் குடிபெயர் தொழிலாளர்களுக்கான ஆய்வுகள்!

மாநிலம் விட்டு இன்னொரு மாநிலத்திற்குத் தொழிலாளர்கள் இடம் பெயர்வது நீண்ட காலமாக நிலவக்கூடிய யதார்த்தம் தான். இருந்தாலும் அண்மைக் காலங்களில் இந்தியாவின் சில மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்குத் தொழிலாளர்கள் இடம் பெயர்வது அதிகரித்துக்…

தமிழ் வழி படிப்பில் சேரும் மாணவர்கள் அதிகரிப்பு!

தமிழ் வழியில் படித்து வரும் பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களுக்கு அரசுப் பணிகளில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கான சட்டம் அமலில் உள்ள நிலையில், அதில் சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி பட்டப்படிப்பு மட்டும் தமிழில் படித்தால்…

கொரோனா தடுப்பூசி உற்பத்தி திறனை இந்தியா நிரூபித்து விட்டது!

டெல்லியில், ‘குளோபல் பயோ-இந்தியா 2021’ என்ற 3 நாள் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன், “கொரோனாவுக்கு எதிரான போர், முக்கியமான கால கட்டத்தில்…

தேர்தல் நடத்தை விதிகள் மக்களுக்கா? அரசியல் கட்சிகளுக்கா?

“நான் சொல்வதெல்லாம் உண்மை” - இப்படி நீதிமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுப்பதைப்போல ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிக்கும் முன்பு “நான் வாக்களிக்கப் பணம் வாங்கவில்லை” என்று வாக்குமூலம் அளிக்கச் சொல்லி ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில்…

இயற்கை முறையில் உற்பத்தியான காய்கறிகளை எப்படி கண்டுபிடிப்பது?

தண்ணீர் என்றால் பத்து நாளில் புழு வைக்க வேண்டும். பழங்கள் என்றால் குறிப்பிட்ட நாட்களில் அழுகி நாற்றமெடுக்க வேண்டும். காய்கறிகள் என்றால் சில நாட்களில் சொத்தையாகி புழு வைக்க வேண்டும். நவதானியங்கள் என்றால் கொஞ்ச நாளில் வண்டு சேர வேண்டும். ஆக…

தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஒரு தொகுதிக்கு 3 பறக்கும் படைகள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகளைத் தேர்தல் ஆணையம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தற்போது தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு…