Browsing Category

நாட்டு நடப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்!

- இந்திய வானிலை மையம் தகவல் வங்கக் கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் உருவாக உள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று வடதமிழகத்தில் நாளை கனமழைக்கும், நாளை மறுநாள் அதீத கனமழைக்கும்  வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுத்து…

கொரோனா சிகிச்சை: அதிக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனைகள்!

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்ததாக பல்வேறு மாநிலங்களில் குற்றச்சாட்டு எழுந்தநிலையில் அபினவ் தபார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “கொரோனா சிகிச்சைக்கு பல தனியார்…

விடைபெற்றார் ரவி சாஸ்திரி!

இந்திய கிரிக்கெட்டில் மேலும் ஒரு அத்தியாயம் நேற்று முடிவுக்கு வந்திருக்கிறது. அணியின் பயிற்சியாளராக சுமார் 5 ஆண்டுகள் பதவியில் இருந்த ரவி சாஸ்திரி விடைபெற்றுள்ளார். ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்த 42 டெஸ்ட் போட்டிகளில் 24 போட்டிகளில்…

உங்கள் நேரத்தையும் நீங்கள் டெபாசிட் செய்யலாம்!

சுவிஸ் பேங்கில் பணம் டெப்பாசிட் செய்து தேவைப்படும்போது எடுக்கலாம் என்பது உலக மக்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் சுவிஸர்லாந்து தேசத்தில் காலத்தையும் டெப்பாசிட் செய்து தேவைப்படும்போது எடுக்கலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஆம்,…

வெற்றியுடன் விடைபெறுமா கோஹ்லி – ரவி சாஸ்திரி கூட்டணி!

ஐசிசி டி.20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்று லீக் போட்டி இன்றுடன் முடிகிறது. குரூப் 2 பிரிவில் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் கடைசி போட்டியில் இந்தியா-நமீபியா அணிகள் மோதுகின்றன. முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான், நியூசிலாந்திடம்…

அச்சுறுத்தும் சென்னைப் பெரு நகரம்!

ஊர்சுற்றிக் குறிப்புகள் : இரு நாட்களாக சென்னையில் பெய்து வருகிற அதி கனமழை பெரு நகர வாழ்வை ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. சென்னையின் பல பகுதிகள் வெள்ளமயமாயின. பலருடைய வீடுகளுக்குள் மழை நீர் நுழைந்து கலவரப்படுத்தியிருந்தது. பல மரங்களும்,…

தொடர் மழை உணர்த்தும் பாடம்!

"சென்னைக்குக் குடிநீர் ஆதாரங்களாக இருக்கும் ஏரிகள் தங்களது கொள்ளளவை எட்டிவிட்டன. இதன் காரணமாக, முன்னறிவிப்புடன் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அறிவிப்புகள் இன்றி மாநகர எல்லைக்குள் ஓடும் ஆறுகளில் தண்ணீரை வெளியேற்றியதன் காரணமாக மக்கள்…

திருடரிடமும் இருக்கிறது கருணை!

கேரளாவில் தான் கொரோனாக் காலத்தில் இப்படியொரு ஆச்சர்யம். அங்குள்ள கண்ணூரில் சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள அஷ்ரப் என்பவரின் வீட்டில் திருட்டு. பணம், நகைகள் எல்லாம் காணாமல் போயிருந்தன. காவல்துறையில் புகார் கொடுத்தார் அஷ்ரப். சில நாட்கள்…

போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பு!

ரயில்வே காவல்துறை தீவிர கண்காணிப்பு தொழில் நகரமாக விளங்கும் கோவைக்குப் பல்வேறு வெளிமாவட்ட மக்கள் மட்டுமின்றி, வெளி மாநிலத்தவரும் அதிகமாக வந்து செல்கின்றனர். இவர்கள் போக்குவரத்திற்கு அதிகளவில் ரயிலை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக…

மழைக்குப் பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன?

ஆட்சியர்களுக்கு சுகாதாரச் செயலர் கடிதம். வடகிழக்கு பருவமழைக்குப் பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர்களுக்கு, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதி உள்ளார். அந்தக் கடிதத்தில், “பருவமழை தடுப்பு…