Browsing Category

நாட்டு நடப்பு

நவம்பர்-22ல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 19ல் கூடியது. புதிய வேளாண் சட்டம், 'பெகாசஸ்' போன் ஒட்டு கேட்பு விவகாரம் உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டன. இதனால் கூட்டத் தொடரை தொடர்ந்து…

இந்திய கொரோனா தடுப்பூசி சான்றிதழ்: அங்கீகரித்த 30 நாடுகள்!

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் மிகப்பெரிய அளவில் செலுத்தப்பட்டு வருகின்றன. ஸ்புட்னிக் வி போன்ற தடுப்பூசிகளுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க…

வெற்றியுடன் விடை பெறுவாரா தோனி?

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று கடைசி நாள். கடந்த 6 மாதங்களுக்கு முன் இந்தியாவில் தொடங்கி, கொரோனாவால் தடைபட்டு, பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ந்த ஐபிஎல் போட்டி இன்று நிறைவடைகிறது. மிக நீண்ட காலம் நடந்த இத்தொடரின் இறுதி ஆட்டத்தில்…

உலகளவில் பசியால் வாடுவோர் பட்டியலில் இந்தியா!

உலகில் உள்ள 116 நாடுகளிலும் பசியால் வாடுபவர்கள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகள் மரணம் உள்ளிட்ட நான்கு அம்சங்களின்படி இந்த வருடத்திற்கான உலக பட்டினி ஆய்வறிக்கை தற்போது…

நூறு நாள் வேலைத் திட்டம்: வரமா, சாபமா?

மாற்றுமுறை காண்போம்: தொடர் – 57    டாக்டர் க. பழனித்துரை சமீப காலமாக இந்த “மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட திட்டம்” ஒரு சாபக்கேடாக மாறிவிட்டது என்ற கருத்து அரசியல் தளத்தில்…

தென்றல் காற்றிலும் கொரோனா பரவும் அபாயம்!

கொரோனா வைரஸ் தொற்று பற்றிய ஆய்வுகள் தொடரும் நிலையில், மும்பை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தென்றல் காற்றிலும் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வீட்டை…

ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 3 நாட்களுக்கு கனமழை!

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள நிலையில் அரபிக்கடலிலும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து…

காஷ்மீர் பயங்கரவாத சம்பவங்களைத் தடுக்க புது திட்டம்!

ஜம்மு - காஷ்மீரில் கடந்த சில நாட்களாக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக குறிப்பிட்ட சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களை கொலை செய்யும் நடவடிக்கைகளில் பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். இதை ஒடுக்க மத்திய அரசு புதிய திட்டத்தை வகுத்துள்ளது.…

ஆயுதபூஜை கொண்டாட்டம்: பொருட்கள் விற்பனை தீவிரம்!

கல்வி மற்றும் தொழில் சிறக்க சரஸ்வதி தேவி மற்றும் பார்வதியை வழிபடும் நாள் சரஸ்வதி பூஜை என்றும், ஆயுத பூஜை என்றும் மக்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். அதன்படி இந்தாண்டு இன்று ஆயுத பூஜை, நாளை விஜயதசமி என்பதால், ஏராளமான மக்கள் தங்கள்…

18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி!

ஒன்றிய நிபுணர் குழு பரிந்துரை இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 96 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சுமார் 30 கோடி…