Browsing Category

நாட்டு நடப்பு

ரெய்டுகள் நடக்கின்றன: அடுத்து என்ன?

வருமானவரிச் சோதனைகளும், அமலாக்கப் பிரிவுச் சோதனைகளும், லஞ்ச ஒழிப்புப் பிரிவுச் சோதனைகளும் தமிழகத்தில் அடிக்கடி அடிபடும் செய்திகள் ஆகிவிட்டன. சென்ற ஆட்சியில் இந்தச் சோதனைகளுக்குப் பஞ்சமே இல்லை. தலைமைச் செயலகத்திலேயே சோதனைகள் நடந்தன.…

மழைக் காலத்தில் குழந்தைகளைக் காப்போம்!

தமிழகத்தில் அக்டோபர் 26-ம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை நல்லது. விவசாய வளர்ச்சிக்கு ஒவ்வொரு நாட்டிலும் மழை பெய்ய வேண்டியது அவசியம். மழைக்காலத்தைப் போன்று மகிழ்ச்சியான காலமும்…

விலங்குகளின் வேட்டைக் குணம்!

காட்டில் புலியின் உணவுப்பழக்கம் அலாதியானது. காட்டின், பெரிய கொன்றுண்ணியான வேங்கைப்புலி, நாம் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல நாள்தோறும் விலங்குகளை வேட்டையாடி உண்பதில்லை. கடமான் (மிளா) போன்ற ஒரு பெரிய இரைவிலங்கை வேங்கை, வேட்டையாடினால்,…

காந்திக்கு அளிக்கப்பட்ட வித்தியாசமான வரவேற்பு!

சி.ஆர்.ஆனந்தன் (C.R.Anandan) இப்படி முகநூல் பதிவு “மதுரைக்கு அருகிலுள்ள ஆண்டிபட்டியில் 1908-இல் பிறந்தவர் எமது (P.C.ராஜன்) தந்தையார். சிறந்த காந்தியவாதி. 09-02-1934-ஆம் நாள் மகாத்மா காந்தி, போடி மெட்டிலிருந்து புறப்பட்டு, இரயிலில்…

‘தாய்’ திறந்து வைத்த கதவு!

தாய்மைத் தொடர் - 1  /  ராசி அழகப்பன் மணிமுடி கர்த்தாக்களைச் சார்ந்து வாழ்ந்த தமிழை பாரதியார் தட்டிப் பறித்து மக்களின் உணர்வுகளுக்குகாக்கியது போல் - பெரு முதலாளிகளின் கடின நாற்காலியின் வழியாக உலகை பார்த்த பத்திரிகையாளர் மத்தியில் எளிய…

பருந்துகள் வாழ்வதற்காக காடு வளர்த்த ‘மனிதர்’!

நாகலாந்து மாநிலம், லாங்லெங்க் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் நுக்லு போம். காடுகளும் வனவுயிர்களும் நிறைந்த பகுதியில் பிறந்து வளர்ந்த நுக்லுவுக்கு இயற்கையின் முக்கியத்துவம் புரியும். மூதாதையர்கள் காட்டை நம்பித்தான்…

பா.ஜ.க.வின் மனிதாபிமானமற்ற முகம்!

- விளாசும் சிவசேனா மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் நடக்கும் ஆட்சிக்கு எதிராக அடுத்தடுத்துப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. இந்நிலையில் சிவசேனாவின் அதிகாரபூர்வமான இதழான ‘சாம்னா’ இப்படி எழுதியிருக்கிறது. “சி.பி.ஐ.,…

பசிக்கு மொழி இருக்கிறதா?

சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழியிடம் விமான நிலையத்தில் இந்தி மொழி தெரியாமல் இருப்பது குறித்து அங்கிருந்த பணியாளர் எழுப்பிய கேள்வி பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியது. இப்போது சொமேட்டோ (Zomato) நிறுவன ஊழியர் ஒருவர்…

மலைக் கள்ளனை உலவ விட்டவர்!

“எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” - உச்சகதியில் டி.எம்.எஸ். பாடிய இந்தப் பாடலை மறக்க முடியுமா? ‘மலைக்கள்ளன்’ படத்தில் இடம் பெற்றது இந்தப் பாடல். மலைக்கள்ளன் என்ற நாவலை எழுதியவர் நாமக்கல் கவிஞரான ராமலிங்கம். காங்கிரஸ்காரர்.…

அழுவதற்காக ஒரு அறை!

கொரோனா தொற்றைத் தொடர்ந்து பணக் கஷ்டம், மனக் கஷ்டம் என்று பல்வேறு வகையான கஷ்டங்கள் உலகெங்கிலும் மக்களை அரித்து வருகிறது. இந்த கஷ்டங்களால் பல இடங்களில் தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன. தங்கள் துன்பங்களை பகிர்ந்துகொள்ளக்கூட சரியான ஆட்கள்…