Browsing Category

நாட்டு நடப்பு

பேரிடர் காலத்தில் சத்துணவு வழங்க மாற்றுத் திட்டங்கள் உள்ளதா?:

- அரசு பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சத்துணவை நம்பியிருக்கும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அம்மா உணவகங்கள் மற்றும் சமுதாயக் கூடங்கள் மூலமாக…

பார்வையாளர்களை ஈர்க்கும் சென்னை போலீஸ் மியூசியம்!

சமீபத்தில் சென்னையில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். ஏற்கனவே கன்னிமாரா நூலகம் அருகே சென்னை அருங்காட்சியகமும், தலைமைச் செயலகத்தினுள் கோட்டை அருங்காட்சியகமும் சிறப்பாக செயல்பட்டு…

9 மாவட்ட ஊராட்சிகளைக் கைப்பற்றிய திமுக!

தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் 9 மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பதவிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. * காஞ்சிபுரத்தில் மொத்தம் உள்ள 11 உறுப்பினர்களையும் திமுக கூட்டணியே கைப்பற்றியதால் திமுக வேட்பாளர் மனோகரன் போட்டியின்றி…

தண்ணீரைத் திருடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை பாயும்!

ஈரோடு பகுதியில் பவானி ஆறு மற்றும் காளிங்கராயன் கால்வாய் ஆகியவற்றில் சட்டவிரோதமாக நீர் உறிஞ்சப்படுவதால் அனைவருக்கும் சம அளவிலான தண்ணீர் கிடைப்பதில்லை எனவும் தமிழக அரசு 1962 மற்றும் 1967ம் ஆண்டுகளில் பிறப்பித்த அரசாணை அடிப்படையில் தண்ணீர்…

ரான்சம்வேர் தாக்குதல்: என்ன செய்யலாம்?

இணையத்தில் சில கொள்ளையர்கள்: தொடர் – 4 ரான்சம்வேர் எப்படித் துவங்கியது என்பதைப் பார்க்கலாம். விஞ்ஞானத்தில் பெரும்பாலான கண்டுபிடிப்புகள் குறிப்பிட்ட நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ஆய்வுகள், பரிசோதனைகள் மூலமே நடந்திருக்கின்றன. அதே சமயம், வேறு…

தேவை இருக்குமிடத்தில் காணப்படும் தூய்மை நேர்மையானது!

சென்னை, திருவொற்றியூர் அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் கணேஷ் ராமன். தனியார்  நிறுவன ஊழியர். கணேஷ், கடந்த மார்ச் மாதம் 100 கிராம் எடையுள்ள தங்க நாணயத்தை வாங்கி, மனைவி பயன்படுத்திய பழைய வளையல் கவரில் போட்டு, கட்டிலுக்கு அடியில் வைத்திருந்தார்.…

பாலைவனத்தில் கிணறு தோண்டும் குதிரைகள்!

உலகின் பழைமையான வரலாற்றின் நெடுகிலும் மனித இனம் மட்டுமே குடிநீருக்காகக் கிணறுகளைத் தோண்டிய கதைகள் ஏராளம். நவீன கால ஆய்வுகளில் குதிரைகளும் கழுதைகளும் தாகத்தைத் தணிக்கக் கிணறு தோண்டும் உண்மை தெரிய வந்துள்ளது. காட்டுயிர்கள் கிணறு தோண்டுவது…

தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா வரலாற்றுச் சாதனை!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பரவத் தொடங்கியது. இந்தியாவில் மார்ச் மாதத்தில் கொரோனா தொற்று பரவியது. இதைதொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் பலர் நோய் தாக்குதலுக்கு ஆளானார்கள். அதில் பலர் உயிரிழந்தனர்.…

பஞ்சாப் காங்கிரசை உடைக்கும் அமரீந்தர் சிங்!

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பிளவுபடுவது உறுதியாகி விட்டது. தனிக்கட்சி தொடங்கப் போவதாக முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். சோனியா காந்தியின் கையில் காங்கிரஸ் வந்தபின், பல மாநிலங்களில் அந்தக் கட்சி நொறுங்கி வருகிறது.…

இந்தியாவில் கொரோனா பரவல் குறைகிறதா?

-உலக சுகாதார அமைப்பு என்ன சொல்கிறது! உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24 கோடியாகவும், இறப்பு எண்ணிக்கை 49 லட்சமாகவும் உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு…