Browsing Category
நாட்டு நடப்பு
ராமாபுரம் எம்.ஜி.ஆர். இல்லத்தில் ஒரு அழகிய நினைவு!
தங்கள் வாழ்நாளின் மிகச்சிறந்த நாள் என்கிறார்கள் சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டியத்துறை மாணவிகள்.
இனி இந்தியாவின் வரலாறு தமிழ் நிலத்தில் இருந்துதான் எழுதப்பட வேண்டும்!
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் 'இரும்பின் தொன்மை' புத்தகம் வெளியிடுதல், கீழடி திறந்த வெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல், கீழடி இணையதளத்தினை தொடங்கி வைத்தல் போன்ற பல்வேறு…
வலுவான அமெரிக்காவைக் கட்டமைக்க உள்ளேன்!
அமெரிக்காவில் கடந்த நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான கமலா ஹாரிசும் போட்டியிட்டனர். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவிய…
உலகின் அமைதியான அறை…!
அமைதியான அறை என்று சொன்னதும் யாரும் இல்லாமல் தனியாக அமைதியாக ஒரு இடத்தில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் அமைதி விரும்பிகளுக்கு ஏற்ற இடமாக இந்த அறை இருக்கும் என்று நினைத்தால், அதுதான் இல்லை.
என்னதான் அமைதி விரும்பிகளாக இருந்தாலும் இந்த…
சென்னை புத்தகக் காட்சியில் ரூ.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை!
48-வது சென்னை புத்தகக் காட்சியில் சுமார் 20 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டதாக பபாசி அறிவித்துள்ளது.
75 ஆண்டுகால தேர்தல் அரசியல் வரலாற்றில் இதுவே முதல் முறை!
கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தான் போட்டியிட்ட சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்றது.
விசிக தலைவரான முனைவர் தொல்.திருமாவளவன், சிதம்பரம் தொகுதியில் இருந்து…
காட்டுப்பன்றிகளைக் கொல்வது தான் தீர்வா?
காட்டுப் பன்றிகளைக் கொல்வது, காடுகளின் அழிவை நாமே தீர்மானிப்பது போலாகும். புலி, சிறுத்தை மற்றும் செந்நாய்களுக்கு காட்டுப்பன்றிகள் முக்கியமான இரை விலங்கு. காட்டுப் பன்றிகளைக் கொன்றால் இந்த விலங்குகளுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படும்.
பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை!
நடப்பாண்டின் முதல் தமிழக சட்டசபைத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று 5-வது நாள் கூட்டம் நடைபெற்றது.
இதையொட்டி பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.
தொடர்ந்து…
தந்தையைப் பற்றிய நாவல் வெளியீடு: மறுநாள் எதிர்பாராத துயரம்!
திராவிட இன உணர்வோடு, பெரியார் மீது மிகுந்த பற்று கொண்டவராக வாழ்ந்த தனது தந்தை ஒளிச்செங்கோவை மையமாக வைத்து ‘பெரியவன்’ என்கிற நாவலை வெளியிட்டுள்ளார் அவரது மகன் சுந்தரபுத்தன்.
மனிதர்களை அச்சுறுத்தத் தொடங்கிய ஸ்க்ரப் டைஃபஸ் காய்ச்சல்!
ஸ்க்ரப் டைஃபஸ் என்பது ஒரு வகை ஒட்டுண்ணி கடியால் பரவும் காய்ச்சலாகும். இது ஓரியன்சியா சுட்சுகாமுஷி எனும் பாக்டீரியாவால் பரவுகிறது.
இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட உன்னிகள் மனிதனை கடிப்பதால் இந்த தொற்று பரவுகிறது. மேலும் பூனை, நாய் போன்ற…