Browsing Category

நாட்டு நடப்பு

கேரள பள்ளியில் ஒரு சீருடைப் புரட்சி!

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள வளயன்சிரங்காரா என்ற ஊரில் இருக்கும் ஆரம்பப் பள்ளி ஒரே நாளில் கல்வியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் இருவருக்கும் பொதுவான ஒரேபோன்ற சீருடையை அப்பள்ளி…

வெள்ளச் சேத ஆய்வை மேற்கொள்ளும் மத்தியக் குழு!

இன்றும், நாளையும் பல மாவட்டங்களில் ஆய்வு தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலுார், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், வேலுார், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில்…

கொரோனா பாலின சமத்துவம் பாதிப்பு!

- யுனெஸ்கோ அறிவிப்பு கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டதால் பாலின சமத்துவத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல், கலாசார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து யுனெஸ்கோ வெளியிட்டுள்ள…

‘இடியட் பாக்ஸ்’ வழங்கும் கொண்டாட்ட மனோபாவம்!

நவம்பர் 21- உலக தொலைக்காட்சி தினம் எந்தவொரு அறிவியல் கண்டுபிடிப்பானாலும், அதில் நன்மையும் தீமையும் சரிவிகிதத்திலேயே இருக்கும். நாம் அதனை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து நன்மைகளின் பலனை அறுவடை செய்ய முடியும். இதற்குச் சரியான…

ஒரு டீக்கடைக்காரரின் கடைசி பயணம்

ஒரு டீக்கடைக்காரரின் மரணத்துக்கு இரங்கல் கூறி, கேரள மாநில சுற்றுலாத் துறை நேற்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. ஒரு சாதாரண டிக்கடைக்காரருக்கு சுற்றுலாத்துறை எதற்காக இரங்கல் தெரிவிக்க வேண்டும் என்கிறீர்களா… அங்கேதான் விஷயம் இருக்கிறது. அவர்…

கார்ட்டூன்: வேளாண் சட்டம் வாபஸ்!

பல வரிகளில் சொல்ல வேண்டியதை விட, ஓவியக் கோடுகளால் அழுத்தமாய் ஒரு கருத்தைச் சொல்ல முடியும். அதை உறுதிப்படுத்தியிருக்கிறார் நவீன ஓவியரான ட்ராஸ்கி மருது!

போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு நினைவுச் சின்னம்!

 - பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் ஓராண்டாக தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அந்தச் சட்டங்களை ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சட்டங்கள்…

பயங்கரவாத ஊக்குவிப்புக்கு பாக்., பொறுப்பேற்க வேண்டும்!

- ஐ.நா.-வில் இந்தியா வலியுறுத்தல் பயங்கரவாத அமைப்புகள் நிதியுதவி பெறுவதைத் தடுப்பது தொடர்பான சிறப்பு கூட்டம், ஐ.நா.,வில் நடந்தது. இதில் பாகிஸ்தான் பெயரை குறிப்பிடாமல் பேசிய ஐ.நா.,வுக்கான இந்திய தூதரக குழுவின் முதன்மை செயலர் ராஜேஷ் பரிஹர்,…

ஜெய்பீம் பட எதிர்ப்புகளைக் கைவிடுங்கள்!

அண்மையில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், ஒரு சில அமைப்பினரின் எதிர்ப்பையும் பெற்று வருகிறது. இந்த நிலையில், ஜெய்பீம் படத்தை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டியுள்ளதை வரவேற்றுள்ளதை ராஷ்ட்ரீய லோக்…

கார் காலமும், காத்திகை தீபமும்!

கார்த்திகை தீப நாளில் தீபம் ஏற்றிய பின் ‘மாவளி’ சுற்றுதல் என்ற விளையாட்டு நிகழும். இது தமிழ்நாட்டுக்கே உரியதாகும். பனம் பூளை (எனப்படும் பூக்கள் மலரும் காம்பை) நன்கு காய வைத்து, காற்றுப்புகாமல் (பள்ளத்துக்குள் வைத்து) தீயிட்டுக் கரியாக்கி…