Browsing Category

நாட்டு நடப்பு

துப்பாக்கியைப் பயன்படுத்தத் தயங்கக் கூடாது!

- காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல் திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த பூமிநாதன், கடந்த 21-ம் தேதி அதிகாலை, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள பள்ளத்துப்பட்டியில்…

இந்திய கிரிக்கெட்டும் உணவு சர்ச்சையும்!

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி, கான்பூரில் நாளை தொடங்கவுள்ளது. இந்நிலையில், புதிதாக உணவு சர்ச்சை ஒன்று இந்திய கிரிக்கெட் அணியைச் சூழ்ந்துள்ளது. கான்பூர் டெஸ்ட் போட்டியின்போது, இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு…

தமிழகம் இந்தியாவின் முன்னணித் தொழில் மாநிலமாகும்!

- முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி கோவை வ.உ.சி. மைதானத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற பணிகள் துவங்கி வைத்தல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…

கல்லூரிகளில் வாரத்துக்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள்!

- உயர்கல்வித்துறை உத்தரவு கொரோனா தொற்று காரணமாக ஆன்லைனில் வகுப்புகள், தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. பின்னர் நோய்ப் பாதிப்பு சற்று குறைந்ததைத் தொடர்ந்து, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதையடுத்து செமஸ்டர் தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளும்…

மக்கள் பயன்பாட்டுக்கான இடங்களை அரசு பாதுகாக்க வேண்டும்!

- உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சுகுமாரன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவில் உள்ள மாடம் என்ற கிராமத்தில் அரசு புறம்போக்கு என்று…

தர்காவில் கார்த்திகை தீப வழிபாடு!

- மதநல்லிணக்கம் பேணிய மக்கள் திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம், கானுார் குளத்தை ஒட்டி ஒரு தர்கா உள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களும்…

தமிழகத்தில் 3 நாட்களுக்கு அதிக கனமழை!

- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

ஆசிரியர்களுக்குக் கொரோனா தடுப்பூசி கட்டாயம்!

- உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் சென்னையைச் சேர்ந்த, 'அறம்' அறக்கட்டளையின் தலைவர் உமர் பரூக் என்பவர் தாக்கல் செய்த மனவில், தமிழக அரசு 2021 ஆகஸ்ட் 21ல் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, அரசு துறைகள் சார்பில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கல்வி…

உத்தரவாதம் அளிக்காமல் வீட்டுக்குத் திரும்ப மாட்டோம்!

- விவசாய சங்கங்கள் அறிவிப்பு மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய சங்கங்களை சேர்ந்தோர் டெல்லி எல்லைகளில் கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் தொடர் போராட்டம் காரணமாக வேளாண்…

ஆட்டுக்காக காவலருக்கு நடந்த விபரீதம்!

அதிர்ச்சியூட்டுகிறது. பொதுவாக ஆடுகளைத் தான் கோவிலுக்கு முன் நேர்த்திக்கடனாகப் பலியிடுவார்கள். பார்த்திருக்கிறோம். ஆனால் ஆட்டைத் திருடிக் கொண்டு போனவர்கள், ஒரு காவல்துறை அதிகாரியையே வெட்டிக் கொலை செய்திருப்பது கொடுமை. புதுக்கோட்டை…