Browsing Category

நாட்டு நடப்பு

நாடாளுமன்றத் தேர்தல்: ஏப்-19 முதல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு!

இந்தியாவின் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையையும், நான்கு மாநில சட்டசபை தேர்தலுக்கான அட்டவணையையும் தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2024-ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி, ஜூன் 1 வரை மொத்தம்…

மக்களவைத் தேர்தல் தேதி நாளை அறிவிப்பு!

நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் ஜுன் மாதம் 16 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே அதற்கு முன்னதாகவே தேர்தலை நடத்த வேண்டும். ஏப்ரல் அல்லது மே மாதங்களில் மக்களவைத் தேர்தலை நடத்த தலைமைத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. 2024 ஆம்…

தொகுதியை ஒதுக்குவதில் தீவிரம் காட்டும் திமுக!

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, தனது கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிக்கு ராமநாதபுரம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு…

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இதற்கிடையே, தொடர்ந்து 663-வது நாளாக…

கொதிக்கும் விவகாரத்தை கையில் எடுத்த விஜய்!

நீண்ட காலமாக அரசியல் ஆசையை மனதில் தேக்கி வைத்திருந்த ’இளையத் தளபதி’ விஜய் ஒரு வழியாக கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி, அரசியல் கட்சியாக ஆரம்பித்து விட்டார். ’தமிழக வெற்றிக் கழகம்’ என அந்த கட்சிக்கு பெயர் சூட்டி உள்ளார். கட்சியில் 2 கோடி…

உலக சாதனை படைத்த இந்திய வீரர்கள்!

இந்திய வீரர்களுக்கு, விளையாட்டு என்பது  ஓர் அடையாளம். அவர்களுக்கு அதுகனவும் கூட. இப்படிப்பட்ட கனவை உலகளவில் நிறைவேற்றிய வீரர்கள் அள்ளிக்கொடுத்த தங்கமும், வெள்ளிப் பதக்கங்களும், கோப்பைகளும் எவரெஸ்ட் சிகரம் போல உயர்த்திய வீரர்களின் பட்டியல்…

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சிவப்புக் கடல்!

தாய்லாந்தில் உள்ள நோங் ஹான் கும்ப வாபி ஏரியை, 'சிவப்பு கடல்' என்று அழைக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் முதல் மார்ச் வரை, 8 ஆயிரம் ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இந்த ஏரி முழுவதும் செந்தாமரைகள் பூத்திருக்கின்றன. இந்த ஏரியில்…

பெங்களூரு தண்ணீர் பஞ்சம்: உண்மையான காரணம் என்ன?

இந்தியாவிலேயே அதிக மக்கள் வாழும் நகரங்களின் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடிக்கும் நகரம் பெங்களூரு. அங்கு நிறைந்திருக்கும் ஐடி நிறுவனங்கள்தான் அதற்கு முக்கிய காரணம். அதனாலேயே இந்தியாவின் ஐடி ஹப் என அனைவராலும் அழைக்கப்படும் நகரமாக பெங்களூரு…

இந்தியாவை ஜெயிக்க வைத்த இளம் வீரர்கள்!

மிகக் கடுமையான ஒரு டெஸ்ட் தொடரை 4-1 என வென்றிருக்கிறது இந்திய அணி. மேலோட்டமாகப் பார்த்தால் இது என்னமோ எளிதான வெற்றியாக தெரியும். ஆனால் விராட் கோலி, புஜாரா, ரஹானே, கே.எல்.ராகுல், முகமது ஷமி போன்ற மூத்த வீரர்கள் இல்லாமல்  கடுமையாக போராடி…

ஜாபர் சாதிக் கைது: போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடவடிக்கை!

டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த மாதம் 24-ம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது…