Browsing Category

நாட்டு நடப்பு

புத்தாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிப்பு!

- முதல் வாரத்தில் 33 சதவீதம் உயர்வு இந்தியாவின் ஏற்றுமதி இம்மாதத்தின் முதல் வாரத்தில் 33 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தகவலளித்துள்ள அமைச்சகம் நாட்டின் ஏற்றுமதி இந்த மாதத்தின்…

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்!

- விவேகானந்தரின் நம்பிக்கை மொழிகள் காவியுடையில் கம்பீரமாகத் தோன்றும் விவேகானந்தர், இந்திய இளைஞர்களின் நாடி நரம்புகளில் நம்பிக்கை ஏற்றிய ஆன்மிக ஞானி. அன்புள்ள சகோதர சகோதரிகளே… என அமெரிக்காவின் சிகாகோ நகரில் பேச்சைத் தொடங்கியபோது, அவரை…

எதிர்பார்ப்புகள்தான் எல்லாவற்றுக்குமான சாவி!

சாம் வால்டனின் நம்பிக்கை மொழிகள். அமெரிக்க தொழிலதிபர் சாம்வால்டன், தனது 26 வயதில் சொந்தமாக தொழில் தொடங்கினார். இன்று உலகம் முழுவதும் பரந்து விரிந்திருக்கிறது வால்மார்ட். உலக நாடுகளில் 11 ஆயிரம் இடங்களில் அவரது ஸ்டோர்கள் இருக்கின்றன. அவரது…

நோபல் பரிசு நாயகருடனான எனது அனுபவங்கள்!

நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தியின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றி சுற்றுச்சூழல் ஆர்வலரான மறைந்த ஜே.பால்பாஸ்கர் எழுதிய அனுபவப் பதிவு மீண்டும் உங்கள் பார்வைக்கு ***** 1991-ல் முதல்முறையாக அதுவும் அந்நிய ஆசிய நாடொன்றில் சந்தித்தபோது…

எல்லோரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்!

- நடிகை ஷோபனா வேண்டுகோள் நாடு முழுவதும் கொரோனா மற்றும் உருமாற்றம் அடைந்த புது வகை ஒமிக்ரான் வைரஸும் மீண்டும் தீவிரமாகப் பரவி வருகிறது. நடிகர், நடிகைகள் உட்பட ஏராளமான திரைக் கலைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபல நடிகையும் நடனக்…

இப்படியும் பரவுகிறது மஞ்சப்பை!

- மதுரையில் மஞ்சப்பை பரோட்டா அறிமுகம் பாலிதீன் பைகளைத் தவிர்க்க வலியுறுத்தி, மதுரையில் உணவகம் ஒன்றில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மஞ்சள் நிற பை வடிவ பரோட்டா அப்பகுதி மக்களிடையே நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரவேற்பை பெற்றுள்ளது.…

விதிமுறைகளைப் பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்தலாம்!

தமிழக அரசு அறிவிப்பு தமிழகத்தின் பாரம்பரிய நிகழ்ச்சியான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காரணமாக திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விளையாட்டு…

சளி, இருமல் இருந்தாலே கொரோனா பரிசோதனை கட்டாயம்!

- புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்த சுகாதாரத்துறை தமிழகத்தில் பொதுமக்களுக்கு சளி, இருமல் இருந்தாலே கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…

எங்க அப்பாவை உலகறியச் செய்த பெருமை…!

- தழுதழுத்த கக்கனின் மகன். **** 2001 ஆம் ஆண்டு. மதுரை மேலூருக்கு அருகே கக்கனுக்கு மணிமண்டபம் திறக்கும் நிகழ்ச்சி. அதிகப் படியான கூட்டம். முதலில் பேசிய சபாநாயகரான பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் “கக்கன் ஒருமுறை என்னைச் சந்தித்து “என் மூத்த…

சென்னையில் தொற்று அதிகரிக்க யார் காரணம்?

சென்னை பெருநகராட்சி அதிர்ச்சித் தகவல் தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேலும், தொற்று பாதிக்கப்பட்டவர்கள் மேற்கொள்ள வேண்டிய…