Browsing Category

நாட்டு நடப்பு

தமிழகத்தில் 150 % வரை சொத்து வரி உயர்வு!

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரிகளை உயர்த்தி தமிழக அரசு அறிவித்து உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15-வது நிதி ஆணையமானது, தமது அறிக்கையில்…

திருவிழாக்களில் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும்!

- இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு கோயில்களில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவிழாக்களில் பாரம்பரிய கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி மற்றும்…

ராஜபக்சக்களின் குடும்ப ஆட்சிக்கான வீழ்ச்சி!

கே.எஸ்.இராதாகிருஷ்ணன் பக்கங்கள்: "தன்வினை தன்னைச் சுடும்" என்று என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் கவனித்த வகையிலேயே, சமீபமாக நான் உணர்ந்தேன். இலங்கையில் இறுதிப் போரை நடத்தி மக்களைக் கொன்று குவித்த ராஜபக்சே சகோதரனுடைய நிலைமை இன்றைக்கு மிகவும்…

மதப் பிரச்சார அமைப்புக்குத் தடை!

- பயங்கரவாத தீர்ப்பாயம் உத்தரவு மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவர் ஜாகிர் நாயக் மீது, மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய…

விலைவாசி ஏற்றம்: சாமானியர்கள் எப்படி வாழ்வது?

நாம் நின்று கொண்டிருக்கிற இடத்தின் கீழே மண்ணைத் தோண்டிக் கொண்டே போனால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருக்கிறது விலைவாசி ஏற்றம் தொடர்ந்து உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் போதும். பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து கொண்டே போகிறது. டீசல்…

டெல்லியில் முதல்வர் முன்வைத்த 14 கோரிக்கைகள்!

மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியுடன் 30 நிமிடங்கள் சந்திப்பு நடத்தினார். அப்போது அவரிடம் 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் அளித்துள்ளார். டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள…

கடந்தவைகளை மறந்துவிட்டு நிகழ்காலத்தில் வாழ்வோம்!

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசை பட்டியலில் இந்தியா 136-வது இடம் பிடித்திருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கும் மக்கள்தான் ஆரோக்கியமாகவும் வாழ்வார்கள் என்பதை மனநல நிபுணர்களும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். சிலர் தாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக…

ஜூலை 17-ல் நீட் தேர்வு: தமிழக மாணவர்களின் நிலை?

தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு நாளை மறுநாள் (ஏப்ரல் 2-ம்தேதி) முதல் மே 7-ம்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நீட் தேர்விற்கு எதிராக சட்டசபையில்…

பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க கடைசிநாள்!

- இணைக்காவிட்டால் ரூ.1,000 வரை அபராதம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக வருமான வரித்துறையால் நிரந்தர கணக்கு எண் (பான்) வழங்கப்படுகிறது. அதனுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை வலியுறுத்தி வருகிறது. இதற்கான…

வன்னியருக்கான 10.5% உள் ஒதுக்கீடு செல்லாது!

- உச்சநீதிமன்றம் தீர்ப்பு கடந்த முறை ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு வன்னியர் சமூகத்துக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தது. இது தொடர்பான அரசாணையை ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக தலைமையிலான தமிழக…