Browsing Category

நாட்டு நடப்பு

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக அவகாசம் தேவை!

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, ராகுல் காந்தி ஜூன் 13 முதல் 21 வரை 5 நாள்கள் ஆஜராகினார். அவரிடம் 53 மணி நேரங்கள்…

தாய்மொழி வழிக் கல்வியைப் பாதுகாக்க வேண்டாமா?

சமகால கல்விச் சிந்தனைகள்: 5 / உமா மகேஸ்வரி உலகெங்கிலும் உள்ள கல்வியில் சிறந்த நாடுகளைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால், நமது தமிழ்நாட்டின் கல்வி குறித்துப் பேசும்போது, அந்நாடுகள் பின்பற்றும் பொருண்மைகளில் முக்கியமானது 'தாய்மொழிவழிக் கல்வி'…

வாழ்க்கையோடு இணைந்த யோகக் கலை!

உடல் ஆரோக்கியம் என்பது மனிதனுக்கு மிகப் பெரிய சொத்து. அதற்காக நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். உடலில் நோயில்லாமல் மனதில் கவலை இன்றி வாழ்வது என்பது மிகப்பெரிய வரம். இந்த இரண்டையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு உடல் பிரச்சனைகளுக்கு…

ஜூன் 27-ல் அமைச்சரவைக் கூட்டம்!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 27-ம்  தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க அழைப்பு…

பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிவது அவசியம்!

-சென்னை மாநகராட்சி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில…

தாய்மொழியில் 47,000 மாணவர்கள் தோல்வி!

- ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் கவலை தமிழகத்தில் நடந்து முடிந்த பனிரெண்டு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் 93.76 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவின்படி, 9.12 லட்சம் மாணவர்கள்…

மனிதநேயத்தை விதைத்துக் கொண்டே இருப்போம்!

"பண்புடையார் பட்டுண்டு உலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன்" - என்றார் வள்ளுவர். மனித நேயமிக்க மனிதர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதால்தான் இவ்வுலகம் அழிந்து போகாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. எல்லா உயிர்களுக்கும் உயிரோட்டமாக இருந்து…

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா!

இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 12,781 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று 12,899 ஆக குறைந்த நிலையில் இன்று 2-வது நாளாக சரிந்துள்ளது. மகாராஷ்டிரத்தில் 4,004, கேரளாவில் 3,376, டெல்லியில் 1,530,…

ஓய்வில்லை நமக்கு; முதலிடமே இலக்கு!

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல். *** சாதாரண செய்திகள்கூட ஊடக உலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி விடுவது இயற்கை. தொடர்ச்சியான பணிகள் – தட்பவெப்ப மாற்றம் ஆகியவற்றால் உங்களில்…