Browsing Category

நாட்டு நடப்பு

ஆர்டர்லி: காவல்துறை உயரதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும்!

காவல் துறையில் தற்போது பணியாற்றும் அதிகாரிகளும், ஓய்வுபெற்ற அதிகாரிகளும் ஆர்டர்லிகளை பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது, தனிப்பட்ட வாகனங்களில் காவல்துறை ஸ்டிக்கர்கள், கறுப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டுவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது…

தமிழகத்தில் யூகலிப்டஸ் மரங்களை நடக்கூடாது!

- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு தமிழகத்தில், வனப்பகுதியில் உள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பாக எடுக்கும்…

கார்கில் போரில் நடந்தது என்ன?

- அன்றைய ராணுவ ஜெனரலின் சிறப்புச் சந்திப்பு * மீள் பதிவு * கார்கில் போர். 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதிக்குள் ஊருவியது. இந்திய ராணுவத்துக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையில் மூண்டது போர்.…

ஆங்கில விளம்பரங்களை நிறுத்து!

தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் வலியுறுத்தல் 44ஆவது சதுரங்கப் பெருவிழாவில் ஆங்கில விளம்பரங்களே எங்கும் காணப்படுகின்றன. இது குறித்து ஆட்சித் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக…

பெண்கள் மீசை வைப்பது சந்தோசமா, சங்கடமா?

பொதுவாக சில பெண்களுக்கு அரும்பு மீசை அரும்பியிருப்பதைப் பார்க்கலாம். அதை அவர்கள் அசூயையாக நினைப்பார்கள். அதிகமாக மஞ்சள் பூசி மறைக்க நினைப்பார்கள். சிலர் நவீன மருத்துவ சிகிச்சை மூலம் அகற்றுவார்கள். ஏழை எளியவர்கள் அப்படியே விட்டுவிடுவார்கள்.…

தொடரும் பாலியல் தொல்லைகளும், தற்கொலை முயற்சிகளும்!

சாத்தூர் அருகில் உள்ள அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அங்குள்ள கணித ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டதின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார். திருவள்ளூர் கீழச்சேரியில் உள்ள மேல்நிலைப்…

தமிழில் கடவுளின் பெயரால் உறுதிமொழி எடுத்த ராஜா!

ஆஸ்கர் விருது வழங்கப்பட்டபோது, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழில் “எல்லாப் புகழும் இறைவனுக்கே’’ என்று பேசி நெகிழ்வை ஏற்படுத்தியதைப் போன்ற நெகிழ்வை மாநிலங்களவையில் ஏற்படுத்தியிருக்கிறார் இளையராஜா. இன்று மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்ற…

மாணவிகள் வாழ்வில் ஏற்றம் தரும் கல்லூரி!

டாக்டர். எம்.ஜி.ஆர் - ஜானகி மகளிர் கல்லூரியில் பயில்வோம்! சென்னை, இராஜா அண்ணாமலைபுரத்தில் இயங்கி வரும் டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நடப்புக் கல்வியாண்டு மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில்…

நாட்டியத்தைப் பாடமாகப் பயிற்றுவிக்கும் எம்ஜிஆர்-ஜானகி கல்லூரி!

தில்லானா மோகனாம்பாள், வஞ்சிக்கோட்டை வாலிபன், பாட்டும் பரதமும், மன்னாதி மன்னன், சலங்கை ஒலி, சந்திரமுகி படங்களைப் பார்த்திருப்பீர்கள். இந்தப் படங்களை மையமாக இணைக்கிற அம்சம் - பரதம். 64 கலைகளில் முக்கியக் கலையான பரதநாட்டிய முத்திரைகளையும்,…

மாணவர்களின் பாதுகாப்பு அவசியம்!

பள்ளியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியா் பொறுப்பு ஏற்பதுடன், மாணவரின் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 77 வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை…