Browsing Category

நாட்டு நடப்பு

இலங்கையில் மீண்டும் அவசரநிலை பிரகடனம்!

இலங்கையில், கடந்த 9-ந் தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்து சூறையாடினர். போராட்டக்காரர்கள் வருவதற்கு முன்பு அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து வெளியேறினார். அவர் நாட்டை விட்டு தப்பி விட்டதாக தகவல் வெளியானது. ஆனால், கோத்தபய…

இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணி புதிய சாதனை!

இங்கிலாந்திற்கு எதிராக ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா 5 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மொத்தம்…

பாகிஸ்தான் கனமழையால் 150 பேர் பலி!

பாகிஸ்தானின் சிந்து மாகாணம், பலுசிஸ்தான் மாகாணத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் பல பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன. நேற்று மட்டும் 68 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சியில் 11 பேரும்,…

அதிமுகவில் வலுக்கும் அதிகாரப் போட்டி!

வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடா்ந்து, அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனை நியமித்து எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஓ.பன்னீா்செல்வம் இதை…

மக்கள் தொகையில் சீனாவை இந்தியா மிஞ்சும்!

கடந்த 2019-ம் ஆண்டு ஐ.நா. வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவின் மக்கள் தொகை 137 கோடி ஆகும். சீனாவின் மக்கள்தொகை 143 கோடி. இருப்பினும், 2050-ம் ஆண்டுக்குள் இந்திய மக்கள் தொகையில் 27 கோடியே 30 லட்சம் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும்,…

அக்கப்போர் ஆகும் தொலைக்காட்சி விவாதங்கள்!

“ஏன் நீங்கள் இப்போது அதிகமாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதில்லை?" - பொது இடங்களுக்குச் செல்லும்போது பயணங்களில் தெரிந்தவர்கள், அறிமுகமற்ற பலர் என்னிடம் அக்கறையோடு கேட்கும் கேள்வி. ஆம், ஆறு, ஏழு ஆண்டுகளாக விவாதங்களில் பங்கேற்பது இல்லை.…

திராவிடம் என்ற சொல்லால் மிரண்டு போய் இருக்கிறார்!

அண்மையில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆரியர், திராவிடர் என்று அடையாளப்படுத்தி பிரித்ததே ஆங்கிலேயர்கள் தான் என்று தெரிவித்திருந்தார். இதற்கு திமுக பொருளாளரும், அக்கட்சியின் மூத்த எம்.பி.யுமான டி.ஆர்.பாலு பதில் அளித்துள்ளார். இது…

மேகதாது விவகாரம் 19-ம் தேதி விசாரணை!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்ட தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க தடைகோரி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. தமிழக காவிரி…

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி!

- விராட் கோலி விலகல் ரோகித்சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதிய 3 ஆட்டம் கொண்ட 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து…

மக்களின் எண்ணிக்கையைச் சீர்மைப்படுத்துவோம்!

ஜூலை 11 – உலக மக்கள்தொகை தினம் திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டம். ஒரு அங்குலம் கூட இடைவெளி விடாமல் நிரம்பியிருக்கும் கட்டடங்கள். மூச்சு முட்டுகிறதோ என்று சந்தேகப்படும்படியான உடல்நிலை. மனம் முழுக்க மண்டிக் கிடக்கும் எரிச்சல்.…