Browsing Category

நாட்டு நடப்பு

ஆயுதப்படை காவலர்களுக்கு கலவரத்தை கட்டுப்படுத்தும் பயிற்சி!

- காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு உத்தரவு தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு, அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “மாவட்டம் மற்றும் மாநகர ஆயுதப்படையில் உள்ள காவலர்கள், சட்டம்-ஒழுங்கு பிரிவில்…

ஆகஸ்ட்-30 ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் ஆகஸ்ட் 30-ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் இந்தக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . முக்கிய விவகாரங்கள் குறித்து…

எது உண்மையான வரலாறு?

இன்றைய நச் : ஒடுக்கப்பட்ட அடித்தள மக்களின் பண்பாட்டு அடையாளப் போராட்டங்கள் தான் உண்மையான சமூக வரலாறு! - பேராசிரியர். ஆ. சிவசுப்பிரமணியன்

ரசனைக்கு மதமில்லை…!

சமீபத்திய நெகிழ்ச்சி! கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள வளஞ்சேரியில், 'ராமாயண விநாடி வினா போட்டி' நடந்தது. அதில் வென்ற ஐந்து பேரில், முகமது ஜாஃபர், முகம்மது பஷித் என்ற இருவர் இஸ்லாமிய மாணவர்கள். ஆயிரம் பேருக்கு மேல் கலந்துகொண்ட…

அந்நிய மரக்கன்றுகளை வளர்த்து விற்கத் தடை!

-சென்னை உயர்நீதிமன்றம் தமிழக வனப்பகுதியில் உள்ள அந்நிய மரக்கன்றுகளை அப்புறப்படுத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் சதீஷ் குமார், பரத் சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,…

விவசாயிகள் பிரச்சினைகளை ஆராய 4 குழுக்கள் அமைப்பு!

விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து ஆராய கடந்த மாதம் 18-ம் தேதி ஒன்றிய அரசு ஒரு குழுவை அமைத்தது. முன்னாள் விவசாய செயலாளர் சஞ்சய் அகர்வால் தலைமையிலான இக்குழுவில் 26 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவின் முதலாவது…

குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000: முந்துகிறது புதுச்சேரி!

செய்தி : அரசின் எந்தவிதமான உதவித்தொகையும் பெறாத, வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் தோறும் தலா ரூ ஆயிரம் வழங்கப்படும் - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு கோவிந்து கேள்வி : தமிழ்நாட்டிலேயும் தேர்தல்…

வந்தாரை வாழ வைக்கும் மெட்ராஸுக்கு வயது 383!

நூற்றாண்டுகளைக் கடந்த நிற்கும் வானுயர்ந்த கட்டடங்கள், தொன்மையையும், வரலாற்றுச் சிறப்பையும், கட்டடக் கலையில் நுணுக்கங்களையும் பறைசாற்றும் வகையில் அமைந்த பல கட்டடங்கள், பெரிய மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் என காலத்திற்கேற்றாற் போல தன்னை…

சாலைப் பள்ளங்களால் விபத்து: ஆண்டுக்கு 2300 பேர் பலி!

ஊர் சுற்றிக் குறிப்புகள்:  கேட்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. இந்தியா முழுக்க சாலையில் தோண்டப்படும் பள்ளங்களால் ஆண்டு ஒன்றுக்கு உயிரிழக்கிறவர்களின் எண்ணிக்கை மட்டும் 2300. தொலைக்காட்சிகளில் இந்தச் செய்தி ஓடிக் கொண்டிருக்கிறது.…

102 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டது ஏன்?

- மத்திய அரசு விளக்கம் பொய் செய்திகளைப் பரப்பும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. அந்த விதிமுறைகளின் கீழ், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சில யூடியூப் சேனல்களை…