Browsing Category
நாட்டு நடப்பு
ஆன்லைன் விளையாட்டைத் தடுக்க புதிய சட்டம்!
- ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
கர்நாடக மாநிலம் பெங்களூரு வந்த ஒன்றிய ரயில்வே மற்றும் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “ஆன்லைன் விளையாட்டால்…
ஜெ. மரண அறிக்கையை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்!
- நீதிபதி ஆறுமுகசாமி
கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் மறைந்த வழக்கறிஞர் நடன சபாபதியின் திருவுருவப்படம் திறக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நீதிபதி ஆறுமுகசாமி…
யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமிப்பது பேராபத்து!
மக்களவையில் தயாநிதி மாறன் ஆதங்கம்
மக்களவையில் பேசிய தி.மு.கவைச் சேர்ந்த மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமிப்பது சுற்றுச்சூழலுக்கு பேராபத்து எனக் கூறினார்.
யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து…
இந்தியாவில் கடந்த ஆண்டு 1,64,033 பேர் தற்கொலை!
- மத்திய குற்ற ஆவணக் காப்பகம் தகவல்
நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு நலன் துறை மற்றும் மத்திய குற்ற ஆவண காப்பகம் அளித்துள்ள பதிலில்,
“நாடு…
உக்ரைன் போர் அடுத்த ஆண்டு முடிவுக்கு வரும்!
- அன்டோனியோ குட்டரெஸ் நம்பிக்கை
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போரை தொடங்கியது. உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை, வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 10-வது மாதத்தைக்…
குரோஷிய அணியின் உத்தியை முறியடித்த மெஸ்ஸி!
கத்தார் உலகக்கோப்பை கால்பந்து. அரையிறுதிச் சுற்று முதல் ஆட்டம். ஆர்ஜென்டினா-குரோஷியா அணிகள் களம்காண தயாராக இருந்த நேரம்.
குரோஷிய அணியின் பயிற்சியாளர் சிலாட்கோ தாலிச், சில உத்திகளை வகுத்திருந்தார் என்று இரண்டு அணிகளின் உத்திகளைப் பற்றி…
மீண்டும் பரவத் தொடங்கிய கொரோனா!
சில ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் துவங்கிய கொரோனா அலை மறுபடியும் பரவிக் கொண்டிருப்பதை அலட்சியப்படுத்திவிட முடியாது.
அங்கிருந்து தான் உலகம் முழுக்கப் பரவிப் பல நாடுகளில் கோடிக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டார்கள். பல நாட்டு மக்களின் வாழ்வாதாரம்…
முன்னாள் குடியரசுத் தலைவரின் இன்னொரு முகம்!
வராலாறு என்றாலே இன்று அறிந்து கொள்ளும் புது தகவலை பற்றிய ஏக்கத்தை தரக்கூடியது தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இன்று நாம் நினைவில் கொள்ள இருப்பது இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவரை பற்றியது, வாருங்கள் அறிந்து கொள்ளலாம்.…
3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா!
கத்தாரில் கடந்த மாதம் 20-ம் தேதி கோலாகலமாக தொடங்கிய 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நிறைவுக்கு வந்தது.
32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவின் இறுதி ஆட்டம் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8.30 மணிக்கு தொடங்கியது.…
ஆதார் இணைக்காதவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் நீக்கப்படாது!
- மத்திய அரசு உறுதி
தேர்தல்களில் நேர்மையான வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது.
இது தொடர்பாக கடந்த ஆண்டு தேர்தல் தொடர்பான சட்டத்தில் திருத்தம்…