Browsing Category
நாட்டு நடப்பு
வன்முறைக் காட்சிகளுக்கு கட்டுப்பாடு தேவை!
-ஒன்றிய அரசு அறிவுறுத்தல்
சமீபகாலமாக, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள், வன்முறைக் காட்சிகள் ஆகியன அதிகளவில் அரங்கேறி வருவதாக விமர்சனங்கள் எழுகின்றன.
இதுபோன்ற காட்சிகள் முகம் சுளிக்க வைப்பதுடன்,…
சுயமாகத் தொழில் தொடங்கச் சிறந்த இடம் தமிழ்நாடு!
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை எம்.ஆர்.சி நகரில் உலகத் தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதில், முதலீட்டாளர்களை இணைக்கும் இணையதளத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து உரையாற்றிய அவர்,…
உலகரங்கில் இந்தியாவின் குரலுக்கு முக்கியத்துவம்!
பிரதமர் மோடி பெருமிதம்
மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் நகரில் புலம்பெயர் இந்தியர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இதில் சுரிநாம் நாட்டு அதிபர் சந்திரிகா பிரசாத் சந்தோகி சிறப்பு விருந்தினராகவும், கயானா…
கீழடியில் விரைவில் ‘அகழ் வைப்பகம்’!
அமைச்சா் தங்கம் தென்னரசு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வைப்பகக் கட்டுமானப் பணிகளை மாநில தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.
அதன்பின்னர் செய்தியாளா்களிடம் பேசிய அவா், அகழாய்வுப்…
வானூட்டு தீவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!
தென் பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவுக்கூட்டங்களை உள்ளடக்கியது வானூட்டு தீவு. உலக அளவில் இயற்கை சீற்றங்களை அதிகம் எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக வானூட்டு தீவு உள்ளது.
சுமார் 80 தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய இந்த நாட்டில் நேற்று…
அடிலெய்ட் போட்டியில் ஜோகோவிச் சாம்பியன்!
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது.
இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், தற்போது தரவரிசையில் 5-வது இடத்தில் இருப்பவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், தரவரிசையில்…
பூமியை நோக்கி வரும் செயலற்ற செயற்கைக்கோள்!
பூமியின் கதிரியக்க ஆற்றல் குறித்து ஆய்வுச் செய்யக் கடந்த 1984ம் ஆண்டு அமெரிக்கா செயற்கைக்கோள் ஒன்றை ஏவியது. இந்த செயற்கைக்கோள் செயலற்றுப் போனதால் இன்று பூமியில் விழும் என நாசா கூறியுள்ளது.
புவிவட்டப் பாதைக்குள் செயற்கைக் கோள் வரும்போதே,…
ஆளுநரின் செயல் வேதனை அளிக்கிறது!
- சபாநாயகர் அப்பாவு
சட்டசபையில் இன்று கவர்னர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திராவிட மாடல் உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசாமல் தவிர்த்தார்.
அதுமட்டுமின்றி, 'சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதில் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது' என்ற…
கடும் பனி: 5 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்!
இந்திய வானிலை ஆய்வு மையம்
கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் கடுமையான பனி பொழிந்து வருகிறது. இதனால் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வட மாநிலங்களில் நிலவும் கடுமையான பனிமூட்டம்…
ரஷ்யாவின் போர் நிறுத்த அறிவிப்பு திட்டமிட்ட நாடகம்!
இருநாடுகளும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று உலக நாடுகள் கோரிக்கை வைத்துள்ளன. உக்ரைன் இறங்கி வந்தாலும் ரஷ்ய அதிபர் புதின் சம்மதிக்கவில்லை.
தற்போது முதன்முறையாக அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள…