Browsing Category

நாட்டு நடப்பு

கோலாகலமாக நடைபெற்ற படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு!

நாட்டின் 74-வது குடியரசு தினம் கடந்த 26-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினக் கொண்டாட்டங்களுக்காக முப்படைகளைச் சோ்ந்த வீரா்களும் அங்கு முகாமிட்டிருந்தனா். குடியரசு தினக் கொண்டாட்டங்களின்…

சென்னையில் தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்ட நாள்!

சென்னையில் முதன்முதலாக 1882-ம் ஆண்டு ஜனவரி 28-ந்தேதி தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது… வரலாற்றில் இன்று – 1882-ம் ஆண்டு ஜனவரி 28-ந்தேதி சென்னையில் முதன்முதலாக ஒருவரோடு மற்றொருவர் தொடர்பு கொள்ள தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தச்…

டாஸ்மாக்கைத் தடுக்கப் பஞ்சாயத்து அமைப்பால் முடியுமா?

- வழிகாட்டும் குன்றக்குடி ‘குடி குடியைக் கெடுக்கும்’ என்று சொல்லியே இங்கு ‘டாஸ்மாக்’ விற்பனை இலக்கு விதிக்கப்பட்டு, அமோகமாக நடந்தாலும், அதனால் பாதிக்கப்படுகிறவர்களும், இளம் வயதிலேயே உயிரிழக்கிறவர்களும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.…

யாருக்காக விளை நிலங்கள் தாரை வார்க்கப்படுகின்றன?

அபகரிக்கபடும் விளை நிலங்கள்! அகதிகளாகும் விவசாயிகள்! வளர்ச்சி என்பது யாருக்கானது? யாரை வீழ்த்தி யாருக்கு தாரை வார்க்கப்படுகிறது விளை நிலங்கள்! லாபமும், வேலை வாய்ப்புகளும் யாருக்கு கிடைக்கிறது..? அடிமைச் சேவகத்திற்காக, தமிழ் நிலத்தை…

நெகிழ வைத்த குடியரசு தின விழா நிகழ்ச்சி வர்ணணை!

-டோஷிலா உமாசங்கர் சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் நடந்த குடியரசு தின விழா சிறப்பு நிகழ்ச்சிகளைப் பெற்றி சுவையாக எழுதியுள்ளார் டோஷிலா உமாசங்கர். இன்றைய குடியரசு தின விழாவினை தொகுத்து வழங்கியதில் மகிழ்ச்சி. அரசு நிகழ்ச்சிகள் பொறுத்த…

பத்மஸ்ரீ விருது: பாம்புபிடி வீரர்களுக்கு குவியும் பாராட்டுகள்!

கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம் மற்றும் சமூகப் பணி போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று விருதுகள்…

ஆப்கனில் பெண்கள் கல்வி கற்பதற்கான தடையை நீக்க வேண்டும்!

 - ஐ.நா. வலியுறுத்தல் ஆப்கானிஸ்தானில் சுமார் 80 சதவீத சிறுமிகளுக்கு கல்வி மறுக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதற்காக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று அந்நாட்டின்…

பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்பு வழங்கிய இந்திய வீரர்கள்!

பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா, பாகிஸ்தான் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இந்தியாவின் அடாரி மற்றும் பாகிஸ்தானின் வாகா பகுதிகள் இதன் எல்லையாக அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் இரு நாட்டு எல்லைப் பாதுகாப்பு படைவீரர்களும் சந்திக்கும் பகுதியாக உள்ளது.…

ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட வேண்டும்!

- கர்நாடக அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு மறைந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதலமைச்சராக பதவி வகித்தார். அந்த காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக…

நியூசிலாந்தின் 41-வது பிரதமரானார் கிறிஸ் ஹிப்கின்ஸ்!

நியூசிலாந்து நாட்டின் பெண் பிரதமராக இருந்த ஜெசிந்தா ஆர்டர்ன் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த வாரம் அறிவித்தார். நியூசிலாந்து தொழிலாளர் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ஜெசிந்தாவின் பதவிக்காலம் அக்டோபர் மாதம் முடிய…