Browsing Category

நாட்டு நடப்பு

ஆணவக் கொலையாளிகளைத் தூக்கிலிடுங்கள்!

கணவரை இழந்த பெண் கண்ணீருடன் வேண்டுகோள் கிருஷ்ணகிரி அடுத்த புளுகான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சரண்யா என்ற பெண்ணை கிட்டம்பட்டி அடுத்த வாத்தியார் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் என்ற இளைஞர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…

முழக்கத்தில் முடங்கிய நாடாளுமன்றம்!

அதானி  விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருவதால் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. நேற்று காலை மக்களவை கூடியதும் கூட்டுக்குழு விசாரணை கேட்டு…

புனித ரமலான் நோன்பு துவங்கியது!

- இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை சகோதரத்துவத்தையும் ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக முஸ்லிம்களால் ரமலான் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்காக ரமலான் மாதத்தில் 30 நாட்களும் அதிகாலை முதல் சூரியன்…

ஆணவக்கொலைகள் தடுக்க நடவடிக்கை!

- சட்டப்பேரவையில் முதலமைச்சர் உறுதி கிருஷ்ணகிரி ஆணவக்கொலை சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார். எடப்பாடி பழனிசாமியின் கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு முதலமைச்சர்…

மதுபானம் அத்தியாவசியப் பொருளா?

- உயர்நீதிமன்றம் கேள்வி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுக்காவில் அமைந்துள்ள வாகைக்குளம் என்ற கிராமத்தில் செயல்பட்டுவந்த மதுக்கடையை அகற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. அதில், மதுக்கடையைச்…

சென்னையில் 25-ம் தேதி வரை டிரோன்கள் பறக்கத் தடை!

இந்தியாவில் ஜி 20 மாநாடு வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் 2-வது கட்ட கருத்தரங்கு நிகழ்ச்சி நாளையும் (24.03.2023), நாளை மறுநாளும்…

மீண்டும் நிறைவேறிய சூதாட்ட தடை மசோதா!

தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேறியது. ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். மேலும்…

டி.எம்.சவுந்தரராஜனுக்கு தமிழக அரசு கௌரவம்!

தமிழகத்தில் திரைப்பட பின்னணிப் பாடகர்களில் மிகப்பெரிய இடத்தை பிடித்திருப்பவர் டி.எம்.எஸ். என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் டி.எம்.சவுந்தரராஜன். தமிழ் திரையுலக ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல்வேறு முன்னணி…

ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை!

- சூரத் நீதிமன்றம் தீர்ப்பு பிரதமர் மோடி பெயர் பற்றி அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றவாளி என சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது கர்நாடக மாநிலம், கோலாரின்…

கருப்புத் துணியை அவிழ்த்து விடுங்கள்!

- மாவீரன் பகத்சிங்  நினைவுநாள் பதிவு * 1931 ஆம் ஆண்டு, மார்ச் 23ஆம் தேதி. லாகூர் மத்திய சிறைச்சாலையின் விடியல், மற்ற நாட்களை போல இயல்பானதாக இல்லை. அன்று மாலை நான்கு மணிக்கே சிறைக்கைதிகள் தங்கள் அறைகளுக்குள் அனுப்பப்பட்டது அனைவருக்கும் ஒரு…