Browsing Category

விளையாட்டுச் செய்திகள்

பாரீஸ் ஒலிம்பிக்: 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள் பங்கேற்பு!

பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா அணிவகுப்பில் இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை வளர்ப்பு என்னும் கோட்பாடு!

சோறுபோட்டு வளர்ப்பது மட்டுமே குழந்தை வளர்ப்பு ஆகிவிடாது. நல்லன சொல்லிக் கொடுப்பதும், நல்லன அல்லாதவைகளிலிருந்து அவர்களை விலகியிருக்கச் செய்வதுமே குழந்தை வளர்ப்பின் மிகமுக்கியமான அங்கமாக இருக்கிறது. கெட்ட விஷயங்களிலிருந்து விலகி இருக்கிற…

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக வீரர்கள்!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களை உள்ளடங்கிய இந்தியத் தடகள வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையை அதிர வைத்த கிரிக்கெட் ரசிகர்களின் வைப்!

மும்பையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்க ரசிகர்கள் குவிந்ததால் மும்பை கடற்கரை சாலை ஸ்தம்பித்தது.

வையம் தமிழரின் வசமாகட்டும்!

புகழ்பொதிந்த ஒரு பகுதியில் இருந்து வந்திருக்கும் செக்கிலி அணியுடன் தமிழ் ஈழ அணி சிறப்பாகக் களம் கண்டு, ஒரு வெற்றி, ஒரு சமநிலையை அடைந்திருப்பது மிகச் சிறப்பானது.

கவனம் ஈர்த்த காவ்யா மாறன்!

சன் குழுமத்தின் நிறுவனரான கலாநிதி மாறனின் மகள்தான் காவ்யா மாறன். ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் கடந்த 2012-ம் ஆண்டு பி.காம் பட்டம் பெற்ற காவ்யா மாறன், 2016-ம் ஆண்டில் Warwick Business School-ல் படித்து எம்பிஏ பட்டம் பெற்றார்.

சென்னை அணி சறுக்கியது எதனால்?

இந்தத் தொடரில் ரஹானேவுக்கு அவரது திறமையைவிட அதிகமாக வாய்ப்பு கொடுத்தது சிஎஸ்கே. அவருக்காக அதிரடி வீரர் சமீர் ரிஸ்வியை ஓரம்கட்டியது. ஆனால் ரஹானே மிகவும் சொதப்பினார்.

தமிழக வீரர்களைத் தேர்வு செய்வதில் பிசிசிஐ பாரபட்சம்!

இந்திய அணியைத் தேர்வு செய்வதில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் மீது பாரபட்சம் காட்டுவது ஏன்? என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

குகேஷ் – வெற்றிக்கொடி நாட்டிய தமிழன்!

தமிழக செஸ் வீரரான குகேஷ், கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இதன்மூலம் மிக இளம் வயதில் இந்த பட்டத்தை வென்ற வீரர் என்ற பெருமையையும் குகேஷ் பெற்றுள்ளார்.

தன்னுடைய சாதனையைத் தானே முறியடித்த ஹைதராபாத்!

பெங்களூரு அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய ஹைதராபாத் அணி, ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது.