Browsing Category

தமிழ்நாடு

பெண்களை பாலின ரீதியாக பாகுபடுத்தக் கூடாது!

விசிக எம்.பி, ரவிக்குமார் கோரிக்கை ராணுவத்தில் பெண்களை பாலின ரீதியாக பாகுபடுத்தக்கூடாது என்றும், அவர்களைத் தாக்குதல் பிரிவிலும் சேர்க்க வேண்டும் என்றும் மக்களவையில் விசிக பொதுச்செயலாளரும், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான…

நவீன இந்தியாவை உருவாக்கியவர் அப்துல் கலாம்!

- தமிழக ஆளுநர் புகழாரம் சென்னை எம்.ஐ.டி.யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் சிலையை திறந்து வைத்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சிலைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை…

சொத்துக் குவிப்பு வழக்கில் கீதாஜீவன் குடும்பத்தினர் விடுதலை!

தமிழக அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் தூத்துக்குடி…

உதயநிதி பதவி ஏற்பும், வைரமுத்து கவிதையும்!

“மாண்புமிகு” ஆகியிருக்கிறார் தி.மு.க இளைஞரணிச் செயலரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான 44 வயதான உதயநிதி ஸ்டாலின். அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு…

தமிழ்நாடு அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையில் 10 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. அதோடு தமிழக அரசின் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடந்த…

வழக்குகளை இழுத்தடித்தால் அபராதம்!

- சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை சரளா என்பவருக்கும், டாக்டர் பார்த்தசாரதி என்பவருக்கும் இடையேயான வீடு காலி செய்வது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், "வழக்கை…

முதல்வர் பாதுகாப்புப் பிரிவில் பெண் கமாண்டோக்கள்!

முதல்வருக்கான பாதுகாப்பு பிரிவில் பிரிவில் 9 பெண் கமாண்டோக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மாநில போலீஸார் சார்பில் துணை ஆணையர் ஆர்.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்…

ஜனவரி 6-ல் சென்னைப் புத்தகக் காட்சி!

சென்னையில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி டிசம்பர் கடைசி அல்லது ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கும். இந்த ஆண்டு 46 வது புத்தகக் கண்காட்சி ஜனவரி 6 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்…

மாண்டஸ் புயலால் சென்னையில் 644 டன் மரக்கழிவுகள்!

வங்கக் கடலில் அண்மையில் உருவான மாண்டஸ் புயலிலால் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் வேரோடும் ஒரு சில இடங்களில் மரக்கிளைகளும் சாய்ந்தன. அதன்படி 207 மரங்களும், 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மர கிளைகளும் ஆங்காங்கே சாலைகளில்…

திருவள்ளுவர் எப்போ ஐ.ஜி ஆனார்?

- எம்.ஆர்.ராதாவின் நகைச்சுவை உணர்வு பற்றி கி.வீரமணி வாசிப்பின் ருசி: “என்னுடைய திருமணம் 1958-ல் திருச்சியில் நடந்தபோது பெரியாரும், மணியம்மையாரும் உடனிருந்து நடத்தி வைத்தார்கள். அப்போது வந்திருந்து வாழ்த்தியவர் எம்.ஆர்.ராதா. அவர் பேசிய…