Browsing Category

தமிழ்நாடு

சமூகச் சிந்தனை கொண்ட கல்வி!

டாக்டர் க.பழனித்துரை இன்று நாம் சந்திக்கும் தலைசிறந்த மருத்துவ நிபுணர்கள், பொறியியல் வல்லுனர்கள், உயர்கல்வி நிலையங்களில் பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள் என அனைத்துத் தளங்களிலும் தடம் பதித்த மனிதர்களுடன் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் பற்றி…

செட்டிநாடு வீடுகளின் அற்புதங்களும் சரிவுகளும்!

அற்புதமாயிருக்கிறது அந்த வீடுகளுக்குள் நுழையும்போது. நுழைந்ததும் கோயில் மாதிரியான அலங்கார வளைவுகள்; பிரமிப்பை ஏற்படுத்தும் நுணுக்கங்கள் நிரம்பின கதவுகள்; பளிங்கிலான மேற்கூரைகள்; தரையில் இத்தாலிய 'மார்பிள்'; விரிந்த முற்றம்; தாழ்வாரம் என்று…

கோட்சே வாரிசுகளுக்கு நேரு வாரிசுகளின் பேச்சு கசக்கும்!

- முதல்வர் ஸ்டாலின் தமிழக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், துணைத் தலைவருமான கோபண்ணா எழுதிய 'மாமனிதர் நேரு' என்ற நூலின் வெளியீட்டு விழா சென்னை சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர்…

கடமையை செய்யத் தவறுவம் அரசு அதிகாரிகளுக்கு…!

- சென்னை உயர்நீதிமன்றம் திருவாரூர் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்தபோது, பார்வை பறிபோனதாக, இழப்பீடு தரக்கோரி திருவாரூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. மருத்துவர்கள் அலட்சியம் காரணமாகவே பார்வை பறிபோனதாக கூறி விஜயகுமாரி…

‘ஜன-2′ முதல் பொங்கல் பரிசுத் தொகை ரூ.1000 வினியோகம்!

-தமிழக அரசு அறிவிப்பு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு அரிசி, வெல்லம், கரும்பு என 21 பொருட்களுடன் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில்,…

மோப்ப நாய்க்குக் குவியும் பாராட்டு, ஏன்?

வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு விமானங்கள் மூலம் வரும் பயணிகளிடம் சுங்கத்துறை மற்றும் போதைப் பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகக் கடந்த 18-ம் தேதி எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த…

வேண்டாம் இந்த நிறச் சீண்டல்!

எம்.ஜி.ஆருக்கு அதிகம் செல்வாக்குள்ள மதுரையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்குக் காவி துண்டு அணிவித்திருக்கிறார்கள் சில ‘மர்ம’ நபர்கள். அந்தக் காவித்துண்டு அகற்றப்பட்டாலும், அந்தச் செய்தி ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பானதாகி இருக்கிறது.…

ஜெ. மரண அறிக்கையை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்!

- நீதிபதி ஆறுமுகசாமி கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற வளாகத்தில் மறைந்த வழக்கறிஞர் நடன சபாபதியின் திருவுருவப்படம் திறக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நீதிபதி ஆறுமுகசாமி…

யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமிப்பது பேராபத்து!

மக்களவையில் தயாநிதி மாறன் ஆதங்கம் மக்களவையில் பேசிய தி.மு.கவைச் சேர்ந்த மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமிப்பது சுற்றுச்சூழலுக்கு பேராபத்து எனக் கூறினார். யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து…

முதல்வர் வழங்கிய எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதுகள்!

சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற மியூசிக் அகாடமியின் 96-வது ஆண்டு மாநாடு மற்றும் இசை நிகழ்ச்சி தொடக்க விழாவில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்பித்தார். அப்போது இசையில் மூத்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கிப் பாராட்டினார்.…