Browsing Category

தமிழ்நாடு

எழும்பூர் ரயில் நிலையத்தில் ‘நகராத’ படிக்கட்டுகள்!

செய்தி:    எழும்பூர் ரயில் நிலையத்தில் நகராமல் நிற்கும் நகரும் படிக்கட்டுகள் - பயணிகள் அவதி! கோவிந்த் கமெண்ட்:    நகரும் படிக்கட்டுகளையும் வேலை நிறுத்தம் செய்ய வைத்து விட்டார்களா? 

சக மனிதர்களின் நேர்மையை அங்கீகரிக்க வேண்டும்!

இங்கு எல்லோரும் அங்கீகாரத்துக்கு ஏங்குகிறார்கள். நம்மை மற்றவர்கள் அங்கீகரிக்க எப்படி ஆசைப்படுகிறோமோ, அவ்வழி, நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் நாம் அங்கீகரிக்க வேண்டும்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அவ்வளவு சுலபமாக அகற்றிவிட முடியுமா?

செய்தி: சோழர் காலத்தில் கட்டப்பட்ட நீர்நிலைகளாக இருந்தாலும் அங்குள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என  சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோவிந்த் கமெண்ட்: சராசரியான பொதுமக்கள் ஆக்கிரமித்திருந்தால் அவற்றை புல்டோசர்கள் வைத்து…

தலைமைச் செயலகத்திலேயே பரபரப்பு: ஊழியர்கள் ஓட்டம்!

செய்தி: தமிழக தலைமைச் செயலக கட்டிடத் தளத்தில் பதித்த கற்களில் விரிசல்: 10 மாடி கட்டிடத்திலிருந்து ஊழியர்கள் ஓட்டம்!  -  சென்னையில் பரபரப்பு கோவிந்த் கமெண்ட்: பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட பேஷ்மண்ட் ஸ்ட்ராங். ஆனால், அண்மைக்காலத்தில்…

ஆம்னி பேருந்துகளில் வழக்கமான கட்டணக் கொள்ளை!

வேறு வழியின்றி உயர்த்தப்பட்ட கட்டணத்தோடு பயணிக்கும் லட்சக்கணக்கான மக்களும் வழக்கம்போல பயணித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றப்படுகிறாரா?

ஆளுநர்களுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே காலம் காலமாக உரசல்கள் இருந்து கொண்டுதான் உள்ளன. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில், இந்த உரசல் மோதலாக புதிய பரிணாம வளர்ச்சியை எட்டியது. பாஜக அல்லாத, மாநில அரசுகளை, விரோத…

தமிழ்த்தாய் வாழ்த்து முதன் முதலில் ஒலித்தது எப்போது?

“தமிழ்த்தாய் வாழ்த்து ஒன்று நமக்கு வேண்டும்” என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ் ஆர்வலர்களும், தமிழறிஞர்களும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், தஞ்சை கரந்தை தமிழ்ச் சங்கம் 1811-ம் ஆண்டு துவங்கப்பட்டது. த.வே. இராதாகிருஷ்ணன், இச்சங்கத்தை…

உதயநிதி டீ-சர்ட் போட்டாலும் அதிலும் பிரச்சனையா?

செய்தி: தமிழ்நாடு துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலின், தமிழ்க் கலாச்சார உடை அணியக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வழக்குக் குறித்த விசாரணை விரைவில் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.…

53-ம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள அதிமுக!

பல பிரிவுகளாக சிதறி இருக்கும், எம்,ஜி.ஆரின் விசுவாசிகள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதே புரட்சித்தலைவரின் தொண்டர்கள் விருப்பம்.