Browsing Category

தமிழ்நாடு

அமெரிக்க அருங்காட்சியகத்தில் உள்ள நமது சிலை மீட்கப்படும்!

அமெரிக்காவில் உள்ள கிலீவ்லாண்டு அருங்காட்சியகத்தில் மயிலாடுதுறை மாவட்டம் கொற்கை கிராமத்தில் உள்ள வீரட்டேஸ்வரர் கோயிலின் வீணாதார தட்சிணாமூர்த்தி உலோக சிலை 1970 முதல் இருப்பதாக அருங்காட்சியக வலைதளம் மூலம் சென்னை சிலை தடுப்புப் பிரிவு…

என்.எல்.சிக்கு இடம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குக!

மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை கடலூர் மாவட்டத்தில், என்.எல்.சி. நிறுவனம் 3-வது நிலக்கரி சுரங்கத்துக்கான நிலம் எடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது தொடர்பாக, தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம்…

தமிழ்நாட்டில் புதிதாக 5 தொழில் நிறுவனங்கள் தொடங்க ஒப்புதல்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வரும் 7ஆம் தேதி 2 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்ய உள்ளது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்  இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர்…

மக்களை மகிழ்வித்த கோடை மழை!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. கொடைக்கானலில் பெய்து வரும்  தொடர்மழை  காரணமாக  அனைத்து  அருவிகளில்  நீர்வரத்து  அதிகரித்துள்ளதால்  சுற்றுலா  பயணிகள் …

அரசுப் பள்ளிகளுக்கு வசதியானவர்களும் வரட்டும்!

வசதி இல்லாதவர்களுக்கு அரசுப் பள்ளிகள், வசதியானவர்களுக்குத் தனியார் பள்ளிகள் என்கிற சமூகப் பொருளாதார இடைவெளி இன்று உருவாகியுள்ளது. விதிவிலக்காக வசதியான பெற்றோர்களின் குழந்தைகள் ஓரிருவர் அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்படுவது அதிசயமாகப்…

கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 1-ல் பள்ளிகள் தொடக்கம்!

கோடைகால விடுமுறை முடிந்து வரும் 2023-2024 கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறக்கப்படும் தேதி மற்றும் பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். அப்போது பேசிய அவர், ”கோடைகால விடுமுறை…

ஆன்லைன் சூதாட்ட வழக்கில் 6 வாரங்களுக்குள் பதிலளிக்கவும்!

- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை என ஆன்லைன்…

தமிழர்களை மீட்க தனிக் கட்டுப்பாட்டு அறை!

தமிழ்நாடு அரசு நடவடிக்கை  சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் ‘ஆபரேஷன் காவேரி’க்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சூடானில் உள்நாட்டுப் போர் காரணமாக நிலவிவரும் சிக்கலான…

முள்ளன்டிரம் மடம்: அப்பைய தீட்சிதரின் அடிச்சுவட்டில்!

தமிழ்நாட்டில் உள்ள சைவ மடங்கள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளார் ஆய்வாளர் ரெங்கையா முருகன். அதுதொடர்பாக பேஸ்புக் பக்கத்தில் அவ்வப்போது அனுபவங்களை சுவைபட எழுதிவருகிறார். சமீபத்தில் அவர், ஆரணிக்கு அருகே வசித்த அப்பைய தீட்சிதரின் குருவான ராமானந்த…

மக்களைப் பாதுகாக்கும் பொறுப்புகளில் பஞ்சாயத்துத் தலைவர்கள்!

டாக்டர் க.பழனித்துரையின் ‘மக்களுடன் பஞ்சாயத்து’ தொடர் – 3 பேரிடர் காலத்தில் நாமக்கல் மாவட்டம் முத்துக்காப்பட்டி பஞ்சாயத்து பொறுப்பேற்று அந்தக் கிராம மக்களை வெளியேற விடாமல் பாதுகாத்து, உணவு வழங்கி எந்த இறப்பும் இன்றி செயல்பட்டது அனைவரின்…