Browsing Category

தமிழ்நாடு

அனைத்துப் பள்ளிகளிலும் ‘மாணவர் மனசு’ புகார்ப் பெட்டி!

அனைத்துப் பள்ளிகளிலும் 'மாணவர் மனசு' புகார்ப் பெட்டியை வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவி ஏ.எஸ்.குமாரி உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆண்டு இதுவரை 10 கோடியே 14 லட்சத்து 94 ஆயிரத்து 849 பேர்…!

தமிழ்நாட்டிற்கு 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை 10 கோடியே 14 லட்சத்து 94 ஆயிரத்து 849 உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அத்துறைக்கான அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரானார் கனிமொழி!

மக்களவை, மாநிலங்களவை என இரண்டுக்கும் சேர்த்து திமுக குழுத் தலைவராக கனிமொழியை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சசிகாந்த் செந்தில்: ஆட்சிப் பணியிலிருந்து மக்கள் பிரதிநிதி!

தமிழ்நாட்டில் திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று காங்கிரஸ் கட்சியின் சசிகாந்த் செந்தில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

பெரியாரும் அண்ணாவும் சாராயக்கடைகளைத் திறக்கச் சொன்னார்களா?

இந்தத் தேர்தலில் நான் தோற்றாலும் கூட இனி அடுத்து 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து நாங்கள் கவனம் செலுத்துவோம்

கனவோடு காத்திருக்கும் இளைஞர்கள்: கவனிக்குமா அரசு?

தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்து காத்திருப்பவர்களில் இடைநிலை ஆசிரியர்கள் 1,49,572; டிப்ளமோ படித்தவர்கள் 2,67,000; பட்டதாரி ஆசிரியர்கள் 2,90,000; பொறியியல் படித்தவர்கள் 2,45,000; முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 2,14,000;…

நெகிழிக்கு எதிராக மாணவரின் நூதனப் போராட்டம்!

அதிரடி ஆய்வில் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஓட்டல் மற்றும் ஒரு பேக்கரி, ஒரு பழக்கடை, ஒரு டீக்கடை ஆகிய 4 கடைகளுக்கு மொத்தம் ரூபாய் 6,000 அபராதம் விதித்ததுடன் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் இந்த…

18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டிப் பிடிபட்டால்…!

18 வயதிற்குட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டிப் பிடிபட்டால் வாகனப்பதிவு ரத்துச் செய்யப்படுவதுடன், ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது.

வாக்குகளுக்காக தமிழக மக்களை அவதூறு செய்வதா?

தமிழ்நாட்டுக்கு வரும்போது தமிழ்மொழியை உயர்வாகப் போற்றுவதாகப் பேசுவதும், தமிழர்களைப் போன்ற அறிவாளிகள் இல்லை என்று பாராட்டுவதும், அதேநேரத்தில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் வாக்கு சேகரிக்கும்போது…