Browsing Category
தமிழ்நாடு
நவம்பர் 1-ம் தேதி மழலையர், நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது!
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
அரசின் வழிகாட்டுதலின்படி முறையாக நெறிமுறைகளைக் கடைபிடித்து பள்ளிகள் செயல்பட்டு…
பேரிடர் காலத்தில் சத்துணவு வழங்க மாற்றுத் திட்டங்கள் உள்ளதா?:
- அரசு பதில்தர உயர்நீதிமன்றம் உத்தரவு
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சத்துணவை நம்பியிருக்கும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அம்மா உணவகங்கள் மற்றும் சமுதாயக் கூடங்கள் மூலமாக…
பார்வையாளர்களை ஈர்க்கும் சென்னை போலீஸ் மியூசியம்!
சமீபத்தில் சென்னையில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஏற்கனவே கன்னிமாரா நூலகம் அருகே சென்னை அருங்காட்சியகமும், தலைமைச் செயலகத்தினுள் கோட்டை அருங்காட்சியகமும் சிறப்பாக செயல்பட்டு…
9 மாவட்ட ஊராட்சிகளைக் கைப்பற்றிய திமுக!
தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் 9 மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பதவிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.
* காஞ்சிபுரத்தில் மொத்தம் உள்ள 11 உறுப்பினர்களையும் திமுக கூட்டணியே கைப்பற்றியதால் திமுக வேட்பாளர் மனோகரன் போட்டியின்றி…
தண்ணீரைத் திருடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை பாயும்!
ஈரோடு பகுதியில் பவானி ஆறு மற்றும் காளிங்கராயன் கால்வாய் ஆகியவற்றில் சட்டவிரோதமாக நீர் உறிஞ்சப்படுவதால் அனைவருக்கும் சம அளவிலான தண்ணீர் கிடைப்பதில்லை எனவும்
தமிழக அரசு 1962 மற்றும் 1967ம் ஆண்டுகளில் பிறப்பித்த அரசாணை அடிப்படையில் தண்ணீர்…
தேவை இருக்குமிடத்தில் காணப்படும் தூய்மை நேர்மையானது!
சென்னை, திருவொற்றியூர் அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் கணேஷ் ராமன். தனியார் நிறுவன ஊழியர். கணேஷ், கடந்த மார்ச் மாதம் 100 கிராம் எடையுள்ள தங்க நாணயத்தை வாங்கி, மனைவி பயன்படுத்திய பழைய வளையல் கவரில் போட்டு, கட்டிலுக்கு அடியில் வைத்திருந்தார்.…
ரெய்டுகள் நடக்கின்றன: அடுத்து என்ன?
வருமானவரிச் சோதனைகளும், அமலாக்கப் பிரிவுச் சோதனைகளும், லஞ்ச ஒழிப்புப் பிரிவுச் சோதனைகளும் தமிழகத்தில் அடிக்கடி அடிபடும் செய்திகள் ஆகிவிட்டன.
சென்ற ஆட்சியில் இந்தச் சோதனைகளுக்குப் பஞ்சமே இல்லை.
தலைமைச் செயலகத்திலேயே சோதனைகள் நடந்தன.…
மழைக் காலத்தில் குழந்தைகளைக் காப்போம்!
தமிழகத்தில் அக்டோபர் 26-ம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை நல்லது. விவசாய வளர்ச்சிக்கு ஒவ்வொரு நாட்டிலும் மழை பெய்ய வேண்டியது அவசியம். மழைக்காலத்தைப் போன்று மகிழ்ச்சியான காலமும்…
காந்திக்கு அளிக்கப்பட்ட வித்தியாசமான வரவேற்பு!
சி.ஆர்.ஆனந்தன் (C.R.Anandan) இப்படி முகநூல் பதிவு
“மதுரைக்கு அருகிலுள்ள ஆண்டிபட்டியில் 1908-இல் பிறந்தவர் எமது (P.C.ராஜன்) தந்தையார். சிறந்த காந்தியவாதி.
09-02-1934-ஆம் நாள் மகாத்மா காந்தி, போடி மெட்டிலிருந்து புறப்பட்டு, இரயிலில்…
பசிக்கு மொழி இருக்கிறதா?
சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழியிடம் விமான நிலையத்தில் இந்தி மொழி தெரியாமல் இருப்பது குறித்து அங்கிருந்த பணியாளர் எழுப்பிய கேள்வி பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியது.
இப்போது சொமேட்டோ (Zomato) நிறுவன ஊழியர் ஒருவர்…