Browsing Category

சமூகம்

வார்த்தைகளைவிட செயல்கள் அதிகம் பேசும்!

புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளரும் தன்னம்பிக்கைப் பேச்சாளருமான டேல் கார்னகி, ஏழைக் குடும்பத்தில் பிறந்து மிகப்பெரிய உயரங்களைத் தொட்டவர். அவரது How to Win Friends and Influence People  என்ற நூல் அதிக விற்பனையாகி சாதனை படைத்தது. உலகம் முழுவதும்…

மாணவர்களின் பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளும்!

நலம் வாழ: தொடர் - 3 பல மாணவர்களுக்கும் இணையப் பயன்பாடு என்பது பெரிய விஷயமே இல்லை என்பது உண்மைதான். ஆனால், இணைய வழி வகுப்பு மட்டும் ஏன் பிரச்சினையை உருவாக்குகிறது? எல்லாமே அணுகுமுறைதான். சினிமாவிற்குப் போகிறீர்கள். படம் ஆரம்பிக்கும் முன்னர்…

வாழ்க்கைக்கான ஒழுங்கைக் கற்றுக் கொண்ட இடம்!

“கல்லூரிக்குள் நுழையும் போதே சந்தோஷமா இருக்கு...” - சென்னை லயோலா கல்லூரியில் நுழையும்போது சிலிர்ப்புடன் சொல்கிறார் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான பி.எஸ்.ஞானதேசிகன். முன்னால் நிற்கும்…

தேவை ஒரு புதுக் கதையாடல்!

மாட்டு வண்டியில் பூட்டியிருக்கும் மாடுகள் இரண்டும் வண்டியை இழுத்துச் செல்லும் போது இரண்டு திசைகளை நோக்கி இரண்டு மாடுகளும் இழுக்கும் சூழலுக்கு ‘வல்லாப் போடுதல்’ என்று பெயர். அது வண்டியையே கவிழ்த்து விடும். அதனால் கவிழும் ஆபத்து எந்த…

டாக்டர் க.பழனித்துரைக்கு விருது!

காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தில் உயர்பொறுப்பில் இருந்தவரும், பஞ்சாயத்து ராஜ் சட்டம் உருவான பின்னணியில் உழைத்து, வெகுமக்களிடம் எடுத்துச் சென்றவருமான டாக்டர். க.பழனிதுரைக்கு ஜஸ்டிஸ் வி.ஆர்.கிருஷ்ணய்யர் விருது மதுரையில் வரும் 23 ஆம் தேதி…

‘பிக்பாஸ்’ வாசிக்கச் சொன்ன புத்தகங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பரிந்துரைத்த புத்தகங்கள்: (1) தி பிளேக் (தமிழாக்கம் - கொள்ளை நோய்) (ஆல்பர்ட் காமுஸ்) (2) அவமானம் (சாதத் ஹசன் மண்ட்டோ) (3) வெண் முரசு (ஜெய மோகன்) (4) புயலிலே ஒரு தோனி (ப.சிங்காரம்) (5) அழகர் கோவில்…

வாட்ஸ்அப் குழப்பங்களுக்கு பேஸ்புக்தான் காரணம்!

வாட்ஸ்அப் பிரைவசி கொள்கை தொடர்பாக வெடித்திருக்கும் சர்ச்சை உண்மையில் வாட்ஸ் அப் தொடர்பானதல்ல. பிரச்சனைக்கு மூலகாரணம் அதன் தாய் நிறுவனமான பேஸ்புக் என்று இணையவழி இதழில் சுட்டிக்காட்டுகிறார் இணைய நிபுணர் சைபர் சிம்மன். “வாட்ஸ்அப் பயனாளிகளின்…

புதுச்சேரி புதுமை!

புதுச்சேரி டான்பாஸ்கோ பள்ளியில் ஏழாம் வகுப்புப் படிக்கும் மாணவன் வெங்கடேஷ், தன் அம்மாவின் சமையலுக்காக ஒரு யூடியூப் சேனலை நடத்துகிறான் என்றால் நம்ப முடிகிறதா? உண்மை. அவனே செல்போன் கேமராவில் படம்பிடித்து, மொபைல் ஆப் மூலம் எடிட் செய்து,…

நல்ல மனிதர்கள் அமைதியாக இருந்தால் என்ன நடக்கும்?

பரண்: “ஒரு நாட்டில் நல்ல மனிதர்கள் 'நமக்கு ஏன்?' என்று இருந்துவிட்டால், கெட்ட மனிதர்களின் ஆட்சி தான் நடக்கும்” -01.09.1973-ல் வெளிவந்து 'ஸ்டேட்ஸ்மன்' பத்திரிகையிலிருந்து.. 13.01.2021 02 : 55 P.M

வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி!

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலமும், ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி தமிழ் வளர்ச்சி மன்றமும் இணைந்து வரும் 15.01.2021 அன்று திருவள்ளுவர் நாளை முன்னிட்டு 'வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி' என்னும்…