Browsing Category
சமூகம்
கடவுள் பெயரில் நன்கொடை வசூல் கூடாது!
- சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
சென்னையை சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'நாகை மாவட்டம், திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில், வைகாசி மாத பிரம்மோற்சவ விழா இரண்டு ஆண்டுகளாக…
பேஸ்புக் முடக்கம்: எவ்வளவு இழப்பு?
இரண்டு நாட்களுக்கு முன் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் சுமார் ஆறுமணி நேரம் முடங்கின.
உலக அளவில் இந்த வலைத்தளங்களைப் பயன்படுத்துகிறவர்களாகக் கணக்கிடப்பட்டிருப்பவர்கள் மட்டும் 350 கோடிப் பேர்.
பேஸ்புக்…
தம்பதிகளுக்கு இடையேயான நெருக்கத்தின் நிபந்தனைகள்!
உறவுகள் தொடர்கதை 15
கணவன் மனைவி நெருக்கம் என்பது இயல்பானதுதானே என நினைக்கலாம். உண்மையாகச் சொன்னால், எந்த நெருக்கமும் இயல்பானதல்ல. அதுவும் உடல் நெருக்கம் என்பது தேவைகளின், விருப்பங்களின் அடிப்படையிலானது.
உணவு அடிப்படைத் தேவை என்பது…
பரவும் டெங்கு காய்ச்சலும், மர்மக் காய்ச்சலும்!
மழை பெய்யாதா என்று ஏங்குவோம். அதற்காக யாகங்கள் பண்ணுவோம். கோவில்களில் பிரார்த்தனையும் செய்வோம்.
அதேசமயம் மழை பெய்தால் விழுகின்ற மழைநீரைச் சேமித்து வைத்துக் கொள்ளத் தடுமாறுவோம். மழைக் காலத்தில் பரவும் நோய்கள் குறித்த கவனம் அற்றும்…
தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!
- சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தென் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக…
கொரோனா தடுப்பூசி போடாத 90 % பேர் மரணம்!
-அரசு வெளியிட்ட ஆய்வில் தகவல்
தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஏற்பட்ட கொரோனா மரணங்களை சுகாதாரத்துறை ஆய்வு செய்துள்ளது.
இந்த ஆய்வின் முடிவில் கொரோனாவால் இறந்தவர்களில் 90% பேர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் என…
நமக்கு நாமே எதிரியாவது எப்போது?
வெ. இறையன்பு அவர்கள் எழுதிய ‘கேள்வியும் நானே பதிலும் நானே!’ புத்தகத்திலிருந்து...!
சில உண்மைகளை பட்டென்று கூறுவது தான் மற்ற புத்தகங்களிலிருந்து இந்தப் புத்தகத்தைப் பிரித்துக் காட்டுகிறது.
அவற்றில் சில கேள்வி பதில்களை இங்கு பார்ப்போம்.
1.…
பண்டிகைக் காலங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும்!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் எச்சரிக்கை
இந்தியாவில் கொரோனா முதல் மற்றும் 2-ம் அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், 3-ம் அலை வருவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில்…
‘வாட்ஸ் ஆப்’ செயலியில் ரூபாய் சின்னம் சேர்ப்பு!
ஸ்மார்ட் போன் வைத்திருப்போர் தங்களது தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் எளிதில் மற்றவர்களுக்கு அனுப்பக் கூடிய வகையிலான வாட்ஸ் ஆப் செயலியை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
'பேஸ்புக்' நிறுவனத்தால் நடத்தப்படும் வாட்ஸ் அப் செயலி,…
விவசாயிகள் மறியல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 விவசாய சட்டங்களுக்கு எதிரப்பு தெரிவித்து, டெல்லி எல்லைகளில் ஹரியானா, பஞ்சாப் மாநில விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் 10 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.…