Browsing Category

சமூகம்

விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையைப் பதிவுசெய்த படம்!

'ஜெய்பீம்' - விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை பதிவு செய்த படம்! இயக்குனர் ஞானராஜ சேகரனின் அனுபவப் பதிவு. 'ஜெய்பீம்' - விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை மிகவும் நேர்த்தியாக திரையில் பதிவு செய்திருக்கிற திரைப்படம்.…

நீங்கள் எந்தப் பக்கம்?

நூல் வாசிப்பு: இன்றைய காலகட்டத்தில் உள்ளூர் அரசியலிலிருந்து உலக அரசியல் வரை வெறும் 80 பக்கங்களில் யாரால் பேச முடியும் என்று கேட்டால், அது பேராசிரியர் சுப.வீ அவர்களால் மட்டுமே என்று தயங்காமல் சொல்ல முடியும். அவரது அறிவுக் கருவூலங்களின்…

இரண்டாம் பட்சமாகும் சமூக மதிப்புகள்!

நூல் வாசிப்பு: “பத்திரிகையுலகம் வித்தியாசமானது. அரசியல், சமூகத் தளத்தில் உயர் மட்டத்தில் இருக்கிறவர்களுடன் இருக்கிற நெருக்கம், யாரையும் விமர்சித்து எழுதி விடக்கூடிய சௌகர்யம், தான் சார்ந்திருக்கிற பத்திரிகைகள் வளர்த்திருக்கிற   ‘இமேஜ்’ –…

தொடர்ந்து அதிகரிக்கும் குழந்தைகள் தற்கொலை!

சமீப காலங்களில் குழந்தைகள் கடத்தல், குழந்தைகள் பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் உலக நாடுகளில் அதிக அளவில்  நடைபெறுகின்றன. இதனால் குழந்தைகள் பலர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் குழந்தைகள்…

வாழ்க்கையை உற்சாகத்தோடு வாழ முற்படுங்கள்!

ஒரு பெண் 10 கிலோ மீட்டர் தூரத்தைக் கடப்பதற்கு ஒரு மணி நேரம் எடுத்துக் கொண்டார். ஒரு ஆண் அதே தூரத்தைக் கடப்பதற்கு ஒன்றரை மணி நேரம் எடுத்துக்கொண்டார். இவர்களில் யார் வேகமானவர் மற்றும் ஆரோக்கியமானவர் என்று கேட்டால் நிச்சயமாக நமது பதில் அந்தப்…

மத ஒற்றுமைக்கு ஒரு திருவிழா!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் வட்டம் வைப்பாரில் உள்ளது செய்யது சம்சுதீன் ஒலியுல்லா தர்ஹா. இது மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் ஒரு வழிபாட்டு தலமாகும். வைப்பார் செய்யது சம்சுதீன் ஒலியுல்லா தர்ஹாவில் முதல் மரியாதை…

சானிடைசர் பயன்படுத்திவிட்டு பட்டாசு வெடிக்கக் கூடாது!

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், சென்னை புறநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்தும், மக்கள் குடும்பத்தினருடன் தீபாவளி 'ஷாப்பிங்' செய்ய சென்னை வந்து செல்கின்றனர். இதன்காரணமாக கடந்த 24-ம்…

இலக்கை அடைய ஒரே வழி?

எதிலும் தீவிரமாக இரு... செயல் நிறைவேறும் வரை இலக்கை மாற்றாதே! - என்றார் வின்சென்ட் வான்கா. ஒரு முடிவை எடுத்துவிட்டால், அதிலிருந்து ஒருபோதும் பின்வாங்கக் கூடாது. அதையே இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும். “இன்றைக்கு மட்டும் மாற்றிக்…

பாலியல் குற்றங்கள் குறைய என்ன செய்யலாம்?

நாட்டில் பாலியல் வன்முறைக் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழலில், அதைக் குறைக்க, குழந்தைகளுக்கு சில நெறிமுறைகளைக் கற்றுத்தர வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அவற்றில் சில... *** சட்டங்களால் மட்டுமே குற்றங்களைக்…

மீண்டும் எச்சரிக்கிறது கொரோனா: உஷார்!

இடையில் கொஞ்சம் இடைவெளி விட்ட மாதிரி இருந்தது. இப்போது மறுபடியும் ஆரம்பித்துவிட்டது கொரோனா அலை. இப்போது ‘டெல்டா” வைரஸ் என்கிறார்கள். கொரோனா முன்பு பரவியதாகக் குற்றம் சாட்டப்பட்ட அதே சீனாவில் மீண்டும் உக்கிரமாகப் பரவ ஆரம்பித்துவிட்டது…