Browsing Category

சமூகம்

பெற்றோரின் பிடிவாதத்தால் தோற்கும் குழந்தைகள்!

ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகளை வெற்றியாளர்களாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். குழந்தைகளுக்கு அவர்கள் சொல்லும் அறிவுரைகள், போதனைகள், கட்டுப்பாடுகள் என அனைத்துமே இதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. வாழ்க்கையில்…

நிலத்திற்கு விஷத்தைப் பரிசளிப்பதா?

ஸ்பெயின் நாட்டின் காடலினா பகுதியைச் சேர்ந்த எஸ்தர் ஒரு உறுதிமொழி எடுத்தார். தன் வீட்டில் ஒரு குண்டூசியைக் கூட வீணாக்கக் கூடாது என்று. அதைத் தன் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுத்தார். மினிமலிச வாழ்க்கை வாழ வேண்டும், அதே போல திரும்பத்…

கோகுல்ராஜ் கொலை வழக்கு: 10 பேருக்கு ஆயுள்!

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் கொல்லப்பட்டார். நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரெயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக சடலமாக கோகுல்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது.…

குழந்தைக் கடத்தலைத் தடுக்க வேண்டும்!

சென்னையில்  மார்ச் 5-ம் தேதியன்று 'குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுப்பதும் குழந்தைகளுக்கான உரிமைகளை உயர்த்திப் பிடிப்பதும்' எனும் தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது. சென்னை மாநகர காவல்துறை, இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் ஆகிய அமைப்புகளுடன்…

‘முள்ளிவாய்க்கால்’ – சில ஓவிய நிழல்கள்!

முள்ளிவாய்க்கால் - நம்முடைய சமகாலத்தில் நமக்குப் பக்கத்தில் சந்திக்க நேர்ந்த அவலம். தமிழனத்தின் அடையாளமே ஒரு நாட்டில் சிதைக்கப்பட்டிருக்கிறது. இந்த இன அழிப்பிலிருந்து எப்போது தமிழினம் மீளும் என்கிற பெருமூச்சுடன் கூடிய கேள்விகள் ஒருபுறம்.…

அந்த மாவீரனின் கடைசி மணித்துளிகள்!

மறுநாள் காலையில் 4.30 மணிக்கு தூக்கிலிடப் போகிறார்கள். அன்று இரவு முழுவதும் அவர் தூங்கவில்லை. "செங்கொடி ஏந்தி வாரீர் திரண்டு ஒன்றாய்" என்ற பாட்டையும் மதுரை ஜெயிலில் அடிபட்டு மாண்ட தியாகியின் மீதுள்ள பாட்டையும், "செங்கொடி என்றதுமே…

பிட்காயின்ஸ் மீதான நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தவும்!

மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் கெயின் பிட்காயின் ஊழல் வழக்கில் பரத்வாஜ் என்பவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டள்ளார். இந்த ஊழல் தொடர்பான வழக்கு இன்று நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும்…

9 மாத குழந்தைக்கும் ஹெல்மெட் சாத்தியமா?

இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் அதிகமாக நடக்கும் நிலை இருக்கிறது. உயிரிழப்புகளும் கவலைதரும் வகையில் உள்ளது. கடந்த ஆண்டில் விபத்துகளின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டைவிட குறைந்தாலும், மொத்த விபத்துகளின் எண்ணிக்கை 55,713…

குப்பையில் வீசப்படும் பாட்டில்களில் கலைப்பொருட்கள்!

மீள்பதிவு: சென்னையைச் சேர்ந்த 30 வயதான வித்யா பட் மற்றும் அவரது கணவர் சுஷ்ருதா இருவரும் சேர்ந்து குப்பையில் கழிவுகளாக வீசப்படும் பாட்டில்களில் கலைப் பொருட்களை உருவாக்கி மக்களின் கவனம் ஈர்த்திருக்கிறார்கள். பயோமெடிக்கல் பொறியாளரான…

ஒமிக்ரானின் ‘பிஏ.2’ வைரஸ் மோசமானது!

- தொற்றுநோயியல் நிபுணர் எச்சரிக்கை ஒமிக்ரான் பரவல் சற்று குறைந்துள்ள நிலையில், ஒமிக்ரானின் மற்றொரு உருமாறிய வைரசான ‘பிஏ.2’ என்ற வைரஸ் மிகவும் கடுமையான நோயை உண்டாக்கும் திறன் கொண்டதாக உள்ளது. இதனால், ‘பிஏ.2’ வைரஸை கவலையளிக்கும் உருமாறிய…