Browsing Category
சமூகம்
அரசு நிர்வாகத்தில் தலையிட முடியாது!
- உயர்நீதிமன்றம் கருத்து
திருச்சி ஸ்ரீரங்கம் உத்தமர்சீலியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனுவில், “காவிரி, கொள்ளிடம் ஆறுகள் முக்கொம்புவில் பிரிந்து கல்லணையில் ஒன்று சேர்கின்றன.…
அன்பு தான் அவர்களுக்கு நிரந்தர மருந்து!
செங்கல்பட்டில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுதந்திர தினவிழா நிகழ்வை வழக்கறிஞர் பிரபாகரன் அவர்கள் ஒருங்கிணைத்தார்.
உறவினர்களால் கைவிடப்பட்ட முதியவர்கள், அவர்களை தொட்டு அரவணைத்துப் பேசினால் நோய் வந்துவிடுமென்பதற்காக யாரும் அவர்களை…
அவசர கால கடனுதவிக்காக மேலும் ரூ.50,000 கோடி ஒதுக்கீடு!
கொரோனா பெருந்தொற்றினால் பொருளாதார பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சிறு, குறு தொழில்களுக்கு நிவாரணம் அளிக்க மத்திய அரசால் அவசர கால கடனுதவி திட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் வரம்பை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற…
பொது நல வழக்கு என்ற பெயரில் தவறான தகவல் அளித்தால் அபராதம்!
- உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரிக்கை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் வின்சென்ட் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் மானாமதுரையில் அரசு புறம்போக்கு இடத்தை…
இலவசங்கள் அறிவிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது!
- உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பது மக்களின் நிதிப் பணத்தை பாதிக்கச் செய்வதாகவும், இலவசங்கள் அறிவிக்கும் கட்சிகளை ஒழுங்குப்படுத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யாய் வழக்கு…
ஒரே நாளில் நான்கு காவலர்கள் தற்கொலை!
தமிழகத்தில் இரு தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் நான்கு காவலர்கள் தற்கொலை மூலம் உயிரிழந்திருக்கிறார்கள். இது குறித்து இந்து தமிழ் திசை நாளிதழின் வெளியான தலையங்கத்திலிருந்து ஒரு பகுதி.
மக்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையிலான நல்லுறவை…
மதுரைக் கோவில் கோபுரத்தில் கொடி!
தியாகி மதுரை ஐ.மாயாண்டி பாரதியின் அனுபவம்
இந்தியா விடுதலை பெற்ற பிறகு நாட்டின் சுதந்திர தினத்தை ஒவ்வோர் ஆகஸ்ட் 15ஆம் தேதியும் கொண்டாடுகிறோம்.
விடுதலைக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் மாநாட்டு முடிவுப்படி தேசபக்தர்கள் அனைவரும் ஆண்டுதோறும்…
மனிதன் மீது நம்பிக்கை இழக்காதீர்கள்!
மனித குலத்தின் மீது நீங்கள் நம்பிக்கை இழக்கக் கூடாது. மனித சமூகம் என்பது ஒரு பெரிய கடல்.
அதில் சில துளிகள் அழுக்காக இருந்தால், கடலே அழுக்காக இருப்பதாக நீங்கள் கருதக்கூடாது.
– காந்தி
மக்கள் தேவைகளை மட்டும் கவனத்தில் வைத்திருந்த காமராஜர்!
காமராஜர் ஒரு முறை ஒரு ஆட்சியரை அழைத்திருந்தார்... உரையாடலுக்கிடையே தேநீர் வந்தது..
“டீயக் குடிங்கன்னேன்..” என்றார் காமராஜர்.
தேநீரைப் பருக சில நிமிடங்கள் தயக்கம் காட்டினார் அந்த ஆட்சியர்..
உடனே காமராஜர் அவரது டீக்கோப்பையை அருகில் சென்று…
“நோ டாஸ்மாக்: கள்ளு ஓ.கே” – அண்ணாமலை
செய்தி :
“தமிழ்நாட்டில் மதுக்கடைகளை அடைத்து விட்டு, கள் விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும்”!
- தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேச்சு
கோவிந்து கேள்வி :
மதுக்கடைகளில் வர்ற வருமானம் மூலம் தான் ஏதோ வண்டி ஓடிக்கிட்டிருக்குன்னு அரசு…