Browsing Category

சமூகம்

ஜாதிய கட்டமைப்புகளை உடைக்க முடியவில்லை!

- சென்னை உயா்நீதிமன்றம் வேதனை சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த நவக்குறிச்சி கிராமத்தில் மயான வசதி இல்லாத சூழலில் அதுகுறித்த வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது.  இந்த வழக்கை நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், கே.குமரேஷ்பாபு…

இறுதி யாத்திரைக்கு ‘கம்பெனி’ கியாரண்டி!

பிறப்பு முதல் வாழ்வின் அத்தனை நிலைகளிலும் கொண்டாட்டத்தை விரும்புபவன் மனிதன். ஒவ்வொரு கொண்டாட்டமும் ஒரு வகை. அவற்றைச் சம்பந்தப்பட்டவர்களே நடத்தியது மலையேறி, ஒவ்வொன்றுக்கும் நிறுவனங்களின் உதவியை நாடும் நிலை வந்துவிட்டது. அந்த வரிசையில்,…

‘ஆர்டர்லி’ முறையைப் பின்பற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை!

- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு மத்திய ரிசர்வ் போலீஸ் படையில், கான்ஸ்டபிளாக பணியாற்றியவர் முத்து. ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக, முத்துவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. விசாரணைக்கு பின், 2014-ல் பணி நீக்கம் செய்யப்பட்டார். பணி…

கோபப்படு, வெளிக்காட்டிக் கொள்ளாதே!

நவம்பர் - 16 : உலகப் பொறுமை தினம். கோபப்படு பயங்கரமாக, வெளிக்காட்டிக் கொள்ளாதே, வெளியேறிய நீராவியைவிட அடங்கிய நீராவிதான் ஆயிரம் டன் ரயிலை நகர்த்துகிறது. கோபப்படு... ஆனால் அதற்கு முன் மும்மடங்கு பொறுமையாய் இரு. பூமிகூட பொறுத்திருந்துதான்…

முருகன் உள்ளிட்ட நால்வரையும் இலங்கைக்கு அனுப்பக் கூடாது!

வ.கெளதமன் கோரிக்கை. நீண்ட ஆண்டுகளாக சிறையில் கழித்த முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நான்கு பேரையும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது என தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளர் வ. கெளதமன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

இலங்கை மீனவர்கள் 11 பேர் கைது!

ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே, இலங்கை மீனவர்கள் 11 பேரை இந்திய கடற்படையினர் கைது செய்தனர். இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்த அவர்களை 2 மீன்பிடி படகுகளுடன் கைது செய்த கடற்படையினர், அவர்களை காக்கிநாடா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.…

நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேரும் விடுதலை!

- ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 26 பேருக்கு சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. பின்னர் மேல்முறையீடு…

கடன் செயலிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது எப்படி?

- மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் 'நோட்டீஸ்' திருநெல்வேலியைச் சேர்ந்த அய்யா, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சில நிறுவனங்கள் கடன் வழங்குகின்றன. இதற்காக…

10 மாவட்டங்களில் கனமழை: ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பதிவாகியுள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல்…

சென்னையில் 40 நிமிடங்கள் சந்திர கிரகணம் தெரியும்!

- பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கலாம் வானில் இன்று சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதை வெறும் கண்களால் பார்க்கலாம் என்று தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் இயக்குனர்…