Browsing Category
சமூகம்
வறுமை தந்த நேர்மை!
என் கணவரின் இரண்டு பால்ய நண்பர்கள் டிபார்ட்மெண்டில் என்னுடன் பணிபுரிகின்றனர்.
வேறு வேறு ஸ்டேஷன்களில் அவர்கள் பணிபுரிந்தாலும் ஏதாவது அலுவலாக அவர்கள் இருக்கும் பகுதிக்குச் செல்லவேண்டி இருந்தால் மிக கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்வார்கள்.…
வேகமாகப் பரவும் டெங்கு: கவனம் காப்போம்!
மழைக்காலம் துவங்கியதை அடுத்து அதையொட்டிப் பரவும் நோய்களும் அதிகரித்திருக்கின்றன.
எங்கும் கொசுக்களின் ஆதிக்கம். அதிலும் சென்னை போன்ற மாநகரத்தில் மழைநீர் வடிகால் பணி, மெட்ரோ ரயில் பணி என்று பல இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டிருப்பதால்,…
தரமற்ற 62 மருந்துகளுக்குத் தடை!
நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து - மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன.
அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை…
சிந்தையும் செயலும் ஒன்றென வாழ்ந்த ஏவிபி ஆசைத்தம்பி!
- வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
இந்த (2023) ஆண்டு, மறைந்த ஏவிபி ஆசைத்தம்பியின் நூற்றாண்டாக நினைவு கூரப்படுகிறது.
தி.மு.க-வின் முன்னணித் தலைவரில் ஒருவராகிய ஏவிபி ஆசைத்தம்பி துவக்கத்தில் விருதுநகர் நகர்மன்ற உறுப்பினராக இருந்தவர்.…
ஓலா, ஊபர் டிரைவர்கள் ஸ்டிரைக்: என்ன செய்யப் போகிறது அரசு?
தவிரிக்க முடியாத நிலையில் தான் தற்போது எந்தப் போராட்டங்களும் துவங்குகின்றன.
தற்போது மூன்று நாட்கள் தொடர்ந்து நடக்கும் என்கிற அறிவிப்பைக் கொடுத்துவிட்டுத் தங்கள் போராட்டத்தைத் துவக்கியிருக்கிற ஓலா, ஊபர் கால் டாக்ஸி டிரைவர்களின் போராட்டமும்…
என் மீது கல்லெறிகிறார்கள்!
- எழுத்தாளர் பவா செல்லதுரை விளக்கம்
எழுத்தாளனிடம் இருக்கும் ஒரே சொத்து, அவனின் ஒரே ஒரு சொல் மட்டுமே. அதுவே அவனை உயர்த்தும்! அதுவே அவனை வீழ்த்தும்! அப்படி ஒரு சொல்லால்தான் இப்போது நான் வீழ்த்தப்பட்டிருக்கிறேன்.
நண்பர்களின் தொடர்…
பவா செல்லதுரை மீதான உளவியல் வன்முறை!
- எழுத்தாளர் பாஸ்கர் சக்தி
பவா செல்லதுரைப் பற்றி முகநூலில் ஏகப்பட்ட விவாதங்கள். ஒரு தனி மனிதரைப் பற்றி இந்த அளவுக்கு பேச்சு இருப்பது வியப்பு.
முன்பு ஊர்களில் திண்ணையில் அமர்ந்து பொரணி பேசுவார்கள். ஃபேஸ்புக் இப்போது உலகளாவிய பொரணி பேசும்…
குடும்பத்தைக் காப்பாற்றி உயிர் நீத்த செல்லப் பிராணி!
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில், வீட்டிற்குள் நுழைய முயன்ற நாகப் பாம்பை, தடுக்க முயன்ற வளர்ப்பு நாய், பாம்பு தீண்டியதில் உயிரிழந்ததால் அந்த வீடு சோகமயமானது. குடும்பத்தைக் காப்பாற்றி, உயிர் நீத்த நன்றியுள்ள பிராணியின் கடைசி நொடிகள் குறித்த…
வாழ்வை வளமாக்கும் வகுப்பறை!
மாணவர்களிடையே என்றும் இணக்கச் சூழலை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள் தான். ஒரு ஆசிரியர் தனது மாணவர்களின் மீது காட்டும் உன்னதமான கண்காணிப்பே அந்த மாணவனை பின்னாளில் சிறந்து விளங்க செய்கிறது.
களிமண்ணாய் கிடந்த மாணவனை இணைத்து அவனுக்கு…
சாதிவாரிக் கணக்கெடுப்பு எதை உறுதிப்படுத்துகிறது?
சாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்கிற கோரிக்கை நீண்டகாலமாகவே பல இயக்கங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தான்.
காரணம் - சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பான புள்ளிவிபரங்களையே இட…