Browsing Category
சமூகம்
தமிழ்நாட்டுக்குத் தான் அடுத்தடுத்து எத்தனை நெருக்கடிகள்?
நாம் திராவிடம் என்று அணைத்துக் கொண்டிருக்கின்ற அதே மாநிலங்களில் இருந்துதான் இம்மாதிரியான நீர் ஆதாரப் பிரச்சனையில் சிக்கல்கள் தொடர்ந்து உருவாகி கொண்டே இருக்கின்றன.
அமெரிக்காவில் சாதி!
கலிபோர்னியாவுக்குப் போனாலும் கருமம் தொலையாதுங்குற புதுமொழிக்கேற்ப திரைகடலோடியும் திரவியம் தேடச் சென்றவர்கள் எப்படி காலிடுக்கிலும் கக்கத்திலும் காவிச் சென்றனர் சாதியை என்பதை விலாவாரியாகச் சொல்லும் நூல்தான் இந்த ‘அமெரிக்காவில் சாதி.’
ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசர்!
பௌத்த மரபின் வேர்களை, சமூகத்தில் தேடிக் கண்டடைந்த ஞானப் பெரியார் பண்டிதர் அயோத்திதாசரின் பிறந்த தினம் மே-20.
ஆரோக்கியமான அறிவுச்சமூகத்தை உருவாக்குவோம்!
சிறந்த குடிமகன்களை உருவாக்குவது அரசாங்கத்தின் அஜெண்டா மட்டுல்ல, பள்ளி, ஆசிரியர், பெற்றோர், மாணவன் என்று இணைந்து இழுக்கும் தேர் இது. அப்போதுதான் ஆரோக்கியமான அறிவுச்சமூகம் உருவாகும்.
காவிரிப் பிரச்சனையின் வரலாற்றைச் சொல்லும் நூல்!
கடந்த 50 ஆண்டுகளில் ஈழப் பிரச்சனையும் காவிரிப் பிரச்சனையும் தமிழ்நாட்டு அரசியலில் ஏராளமான போராட்டங்களுக்கும் உயிரிழப்புகளுக்கும் காரணமாகி இருக்கின்றன. பலருடைய பதவிகளைக் காவு வாங்கியிருக்கின்றன.
தமிழகத்தில் இவ்வளவு பேர், இப்படி?!
அட்சய திருதியையொட்டி தமிழ்நாட்டில் உள்ள நகைக் கடைகளில் ஒரே நாளில் ரூ.14,000 கோடி மதிப்பிலான தங்கம் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
மனித நேயத்தை மிஞ்சும் மிருக நேயம்!
அழியும் நிலையில் (Endangered Species) உள்ள உராங்குட்டன் ஒன்று, தனது ஆராய்ச்சியின் பொழுது சகதியில் விழுந்த ஒரு புவியியலாளரை (Geologist) காப்பாற்றும் பொருட்டு தன் கைகளை நீட்டி உதவி செய்யும் நிலையில் உள்ளது.
வறட்சியைத் தாங்கி வளம் தரும் பனைமரம்!
பனைமரம் கழுத்து முறிந்து சாகிறதென்றால் நம் நாடு பாலைவனமாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்!
குழந்தைகளுக்கு உங்கள் நேரத்தைக் கொடுப்பது முக்கியம்!
குடும்பத்திற்காக நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதற்காக அவர்களை உங்கள் பணியிடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.
நாய்கள் ஜாக்கிரதை; நாய் வளர்ப்பவர்களும் ஜாக்கிரதை!
சென்னையில் பூங்காவில் நாய் கடித்ததில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கான மருத்துவ செலவை மாநகராட்சியே ஏற்கும் என்று அறிவித்த மாதிரி எத்தனை பேருடைய செலவுகளை அரசு ஏற்க முடியும்?