Browsing Category

க்ரைம்

கல்வி நிறுவனங்களில் அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்!

சிங்கப்பூரைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிர்வாக அமைப்பு ஒன்று, கல்வி நிறுவனங்கள் மீதான சைபர் தாக்குதல் தொடர்பாக சமீபத்தில் ஆய்வு நடத்தியது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், “கொரோனா வைரஸ் காலத்தில் கல்வி நிறுவனங்கள் 'ஆன்லைன்'…

இப்படியும் ஒரு போட்டி…!

சென்னை, சேத்துபட்டு அருகே வீடு ஒன்றில் பெண்கள் சட்டத்திற்கு விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின்படி அந்தப் பகுதியை காவல்துறையினர் கண்காணித்தனர். அப்போது, வீடு ஒன்றில் பெண்கள் பலர்…

ஆட்டுக்காக காவலருக்கு நடந்த விபரீதம்!

அதிர்ச்சியூட்டுகிறது. பொதுவாக ஆடுகளைத் தான் கோவிலுக்கு முன் நேர்த்திக்கடனாகப் பலியிடுவார்கள். பார்த்திருக்கிறோம். ஆனால் ஆட்டைத் திருடிக் கொண்டு போனவர்கள், ஒரு காவல்துறை அதிகாரியையே வெட்டிக் கொலை செய்திருப்பது கொடுமை. புதுக்கோட்டை…

தொடரும் ‘ஜெய்பீம்’ சித்திரவதைகள்!

அண்மையில் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில், காவல் நிலையங்களில் பொய்யாக புனையப்படும் வழக்குகள் குறித்தும், அப்படிக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நிகழ்த்தப்படும் சித்ரவதைகள் குறித்தும் பேசியிருப்பது சமூகத்தில் பெரும் சலசலப்பை…

திருடரிடமும் இருக்கிறது கருணை!

கேரளாவில் தான் கொரோனாக் காலத்தில் இப்படியொரு ஆச்சர்யம். அங்குள்ள கண்ணூரில் சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள அஷ்ரப் என்பவரின் வீட்டில் திருட்டு. பணம், நகைகள் எல்லாம் காணாமல் போயிருந்தன. காவல்துறையில் புகார் கொடுத்தார் அஷ்ரப். சில நாட்கள்…

ரான்சம்வேர் தாக்குதல்: என்ன செய்யலாம்?

இணையத்தில் சில கொள்ளையர்கள்: தொடர் – 4 ரான்சம்வேர் எப்படித் துவங்கியது என்பதைப் பார்க்கலாம். விஞ்ஞானத்தில் பெரும்பாலான கண்டுபிடிப்புகள் குறிப்பிட்ட நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ஆய்வுகள், பரிசோதனைகள் மூலமே நடந்திருக்கின்றன. அதே சமயம், வேறு…

குழந்தைகளுக்கு எதிராக 99 சதவீத குற்றங்கள்!

இந்தியாவில் கடந்த ஆண்டு நடந்த குற்றச் சம்பவங்கள் குறித்த விபரங்களை என்.சி.ஆர்.பி. எனப்படும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2020-ம் ஆண்டு நடந்த குற்றச் சம்பவங்களில் 99…

இணையக் குற்றம்: ஏமாற்றுவதில் ஏழு விதம்!

இணையத்தில் சில கொள்ளையர்கள் – 3 ரான்சம்வேர் திருடர்கள், மக்களைத் தங்கள் வசம் இழுக்க மிக அதிகமாக மூளையைக் கசக்கிக் கொள்வதே இல்லை. இவர்கள் கடைபிடிக்கும் வழி, மனித குலத்தின் ஆரம்பத்திலிருந்தே இருந்து வருவது. அதாவது பொய் சொல்வது. இதோடு அந்தப்…

பலாத்காரம் நடந்த 9-ம் நாளில் தண்டனை அறிவிப்பு!

- ஜெய்ப்பூர் நீதிமன்றம் அதிரடி ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில், கடந்த 26-ம் தேதி இரவு, 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அடுத்த நாள் கமலேஷ் மீனா என்பவரை கைது செய்தனர். குற்றத்தின்…

சுவாதி வழக்கு: எத்தனை திருப்பங்கள்?

ஐந்து ஆண்டுகளுக்கு முன் காலை நேரம். 2016 ஜூன் 24 ஆம் தேதி. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை நேரத்தில் பல பயணிகள் நடமாடிக்கொண்டிருந்த நிலையில், தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்திருக்கிறார் சுவாதி. அந்த ரயில் நிலையத்தில் இருந்த…