Browsing Category
கல்வி
கடைசி நாளில் கவனமாக இருங்கள்?!
இந்த செய்தி, 12 ஆண்டுகள் படித்து முடித்து பள்ளிக்கல்வியை நிறைவு செய்யும் மாணவர்கள் குறித்து சமூகத்தில் எப்படிப்பட்ட கருத்தை விதைக்கும் என்பதை கவனிக்க வேண்டும்.
தமிழை அழித்தொழிக்க முயற்சிக்கும் ‘தங்க்லிஷ்’!
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாயின், அதன் மொழியைச் சிதைத்தாலே போதும். மொழி என்பது இனத்தின், சமூகத்தின் பண்பாட்டு வடிவம். மொழிக்கும் அறிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
அப்படியிருக்க, தமிழ்நாட்டின் தற்போதைய களச்சூழல் தமிழ் இன அழிவின்…
பள்ளிக் கல்வியில் மாற்று முயற்சி!
பள்ளிக் கல்வியில் உலகில் பல நாடுகளில், குறிப்பாக இந்தியா, ஆப்ரிக்கா போன்ற தேசங்களில் எண்ணிலடங்கா ஆய்வுகள் நடந்த வண்ணம் இருக்கின்றன.
தற்போது இந்தியாவில் பெரும் தொடர் ஆய்வுகளை மேலைநாட்டுப் பல்கலைக் கழகங்கள் செய்து வருகின்றன. இந்த ஆய்வுகள்…
கல்வி என்றென்றைக்குமான ஒளி!
உலகின் எந்தப் பகுதியை உற்றுநோக்கினாலும், அங்கிருக்கும் மிகச்சிறந்த தலைவர்கள் அனைவருமே கல்வியைத் தங்களது வாழ்க்கைக்கான திறவுகோலாகக் கண்டவர்கள் தான்.
கடினமான சூழலுக்கு மத்தியில் கல்வியறிவைப் பெற்றதோ அல்லது பெற இயலாமல் போனதோ, ‘அனைவரும்…
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியை மேம்படுத்த வேண்டும்!
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியை மேம்படுத்த வேண்டும் என, விசிக பொதுச் செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் துரை.ரவிகுமார் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசுக்கு கடிதம் ஒன்றை…
டிஜிட்டல் உலகம்: அந்த காலத்திலேயே சாட்பாட் இருந்தன!
கூகுளுக்கு முன்னர் ஒரு சில அல்ல, சில நூறு தேடியந்திரங்கள் இருந்தன. இவற்றில், அல்டாவிஸ்டா, லைகோஸ் போன்ற தேடியந்திரங்கள் பற்றி எல்லாம் எப்போதாவது குறிப்பிடப்படும் அளவுக்கு கூட இல்லாமல், நம் கவனத்திற்கே வராத அந்த கால தேடியந்திரங்கள் பல…
வாசிப்புப் பழக்கம் பற்றிய கசப்பான உண்மை!
சுய கற்றல், சுய வாசிப்பு போன்றவற்றுக்கு போதனைகள் மட்டும் போதுமானதாக அமையாது. அதனை நடைமுறையாக சாத்தியப்படுத்த வேண்டும்.
தமிழாசிரியரும் மறக்கமுடியாத பச்சை நிறப் பேனாவும்!
அய்.கே.எஸ் எனப்படும் அய்.கே.சீனிவாசன், அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி (இப்போது மேல்நிலைப் பள்ளி ஆகிவிட்டது) ஜலகண்டபுரம், சேலம் மாவட்டம்.
1990 நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது எனக்கு தமிழ் இலக்கணத்தை மிக எளிமையாகக் கற்றுத்…
இந்தியாவின் முதல் நடமாடும் நூலகம்!
இந்தியாவின் 'முதல் நடமாடும் நூலகம்', 1931-ம் ஆண்டு அக்போபர் 21 அன்று, மன்னார்குடி மேலவாசல் கிராமத்தில் துவக்கப்பட்டது. எஸ்.வி.கனகசபை பிள்ளை அவர்களால் உருவாக்கப்பட்ட இந்நூலகம், எஸ்.ஆர்.ரங்கநாதன் அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது.
முதியோர்…
அப்துல் கலாமை நினைவூட்டும் ‘மாணவர் தினம்’!
எந்தவொன்றையும் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் அனைவருமே மாணவர்கள் என்று சொல்லிவிடலாம். அதன் மூலமாக காலம், இடம் அனைத்தையும் கடந்த ஒரு கற்றலை நிகழ்த்த முடியும்.