Browsing Category

உலகச் செய்திகள்

பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதிகள்!

- ஐ.நா சபையில் இந்தியா புகார் ஐ.நா., எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையில், பயங்கரவாத தடுப்புக்குழுக் கூட்டம்  நடைபெற்றது. இதில் பேசிய ஐ.நா.,வுக்கான இந்திய ஆலோசகர் ராஜேஷ் பரிஹார், “கடந்த 2008-ல், மும்பை பயங்கரவாதத் தாக்குதல்; 2016-ல்,…

மனிதநேய வேடத்தில் பயங்கரவாதிகள்!

- பாகிஸ்தான் மீது இந்தியா தாக்கு ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சிலில், பொருளாதாரத் தடைகளின் சாதக, பாதகங்கள் குறித்த கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பேசிய ஐ.நா.,வுக்கான இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, “ஐ.நா., விதிக்கும் பொருளாதாரத்…

ஒமிக்ரான் இறுதியானதல்ல: எச்சரிக்கும் உலக சுகாதார மையம்!

கொரோனா தொற்றின் மாறுபாடாக கருதப்படும் ஒமிக்ரான் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பரிக்காவில் இருந்து முதல்முறையாக பரவத் தொடங்கியது. இது மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. ஆனால், ஒமிக்ரானால் பெரிதாக பாதிப்பு இல்லை என்றே கருதி…

உலக சுகாதார நிறுவனம் கிளப்பும் அடுத்த வைரஸ் பீதி!

கொரோனாத் தொற்று பரவத் துவங்கியதிலிருந்து கிளம்பும் பீதிகளுக்குக் குறைச்சல் இல்லை. சீனா தன் பங்கிற்கு மறுபடியும் புது வைரஸ் குறித்துப் பீதியைக் கிளப்ப, உலக சுகாதார அமைப்பின் தொழில் நுட்பப் பிரிவின் தலைவரான மரியா வான் கெர்கோவும் புதிய வைரஸ்…

தடுப்பூசி பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்!

- போப் பிரான்சிஸ் ஐரோப்பாவின் ரோம் நகரில், கொரோனா குறித்த பொய் செய்திகளை தோலுரித்துக் காட்டும் கத்தோலிக்க செய்தியாளர்கள் குழுவுக்கு போப் பிரான்சிஸ் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “கொரோனா பரவல் குறித்தும், அதற்கான தடுப்பூசி…

பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத ஆதரவு நாடு!

- ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா காட்டம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 'நகர்ப்புறப் போரும், மக்களின் பாதுகாப்பும்' என்ற தலைப்பில் கூட்டம் நடந்தது. இதில் தொடர்பில்லாத ஐம்மு - காஷ்மீர் பிரச்னை குறித்து, பாகிஸ்தான் துாதர்…

சர்வதேசச் சமூகம் மௌனம் காப்பது ஏன்?

“உலகின் எந்த மூலையிலும் மனித உரிமைகள் மீறப்படும்போதும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்தபோதும், சிறிய தேசிய இனங்கள் நசுக்கப்படும்போதும், குரல் எழுப்பியும், தலையிட்டும் மனித தர்மத்தை வேண்டும் சர்வதேசச் சமூகம் ஈழத்தமிழரின்…

பயங்கரவாதச் செயலுக்கு மன்னிப்பா?

- ஐ.நா.வில் ஒலித்த இந்தியாவின் எதிர்ப்புக் குரல் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராக இந்தியா கடந்த ஆண்டு முதல் இருந்து வருகிறது. இந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதியுடன் இந்த பதவிக் காலம் முடிவடைய உள்ளது. பாதுகாப்பு கவுன்சிலின்…

இந்தியப் பெருங்கடலில் இருந்து வரும் அபாயங்கள்!

- வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன். சீனா, அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகளின் ஆதிக்கம் இந்தியப் பெருங்கடலில் அதிகரித்துள்ளது. குறிப்பாக சீனாவின் ஆதிக்கம் மிக அதிகம். இந்தியப் பெருங்கடலின் பெரும்பகுதியை சீனாவின்…

புறாக்கள் வழியாக உளவு பார்க்கிறதா சீனா?

பண்டைய காலங்களில் புறாக்களின் கால்களில் சீட்டைக் கட்டி செய்திகளை எழுதி அனுப்பப்பட்டதன் மூலம்தான் தகவல்கள் பரிமாறப்பட்டன. பழங்காலத்தில் ஒற்றர்கள் அதிகமாக புறாக்களை உபயோகித்து தான் தகவல்களை தங்களின் அரசருக்கோ, அமைச்சருக்கோ பரிமாறினர்.…