Browsing Category
உலகச் செய்திகள்
மக்கள் தொகையில் சீனாவை இந்தியா மிஞ்சும்!
கடந்த 2019-ம் ஆண்டு ஐ.நா. வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவின் மக்கள் தொகை 137 கோடி ஆகும். சீனாவின் மக்கள்தொகை 143 கோடி.
இருப்பினும், 2050-ம் ஆண்டுக்குள் இந்திய மக்கள் தொகையில் 27 கோடியே 30 லட்சம் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும்,…
மக்களின் எண்ணிக்கையைச் சீர்மைப்படுத்துவோம்!
ஜூலை 11 – உலக மக்கள்தொகை தினம்
திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டம். ஒரு அங்குலம் கூட இடைவெளி விடாமல் நிரம்பியிருக்கும் கட்டடங்கள். மூச்சு முட்டுகிறதோ என்று சந்தேகப்படும்படியான உடல்நிலை.
மனம் முழுக்க மண்டிக் கிடக்கும் எரிச்சல்.…
இலங்கையில் கூட்டாட்சி அரசு?
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பல மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் மற்றும் பிரதமருக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, தலைநகர் கொழும்புவில் நேற்று முன் தினம் போராட்டக்காரர்கள் பேரணி…
சுற்றுலாத் தளமான இலங்கை அதிபர் மாளிகை!
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சூழலில் மக்களின் கோபத்திற்கு ஆளான கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.
கொழும்பில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் அதையொட்டிய மைதானத்தில் இருந்து பாதுகாப்புப் படையினர்…
இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு வாய்ப்பு!
இங்கிலாந்து பிரதமர் மற்றும் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்த நிலையில், அடுத்த பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.
அடுத்த வாரம் இது…
ஆல்ப்ஸ் மலையில் பனிப்பாறை சரிந்து விபத்து!
இத்தாலி நாட்டின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பனிப்பாறை சரிந்து விழந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
ஐரோப்பாவில் மிகப்பெரிய மலைத்தொடர்களில் ஒன்று ஆல்ப்ஸ் மலைத் தொடராகும். இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட…
அனைத்து மதங்களையும் பரஸ்பரம் மதிக்க வேண்டும்!
- ஐ.நா. சபை வலியுறுத்தல்
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கன்னையா லால் என்ற தையல்காரரை ரியாஸ் அக்தாரி, கவுஸ் முகமது ஆகியோர் கொலை செய்து, அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
இதனால், உதய்பூரில் கலவரம் ஏற்பட்டதை அடுத்து, அங்கு…
உள்ளங்கையில் உலகத்தைக் கொண்டு வந்த சமூக ஊடகங்கள்!
ஜூன் - 30 : சமூக ஊடகங்கள் தினம் இன்று!
ஒவ்வொருவர் கையிலும் உலகத் தகவல்களை அடைக்கி வைத்துள்ளது செல்போன்கள். நகரம் முதல் கிராமங்களிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி அடிமைப்படுத்தி வருகிறது.
செல்போன்கள் மூலம் அதிக தகவல்கள் அதிகமாக மக்களிடத்தில்…
அமெரிக்க சிறுமி மொழிபெயர்த்த ஜெயமோகன் சிறுகதை!
அமெரிக்காவில் வசிக்கும் நிர்மல் பிச்சை - ராஜி தம்பதியின் மகள் மேகனா. பதினாறு வயதாகும் அவர், எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதை ஒன்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
இதுபற்றி கனடாவில் வாழும் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் எழுதிய பேஸ்புக்…
உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவைச் சந்திக்கும்!
-ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடந்த நிகழ்ச்சியில் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், பருவநிலை மாற்றம், கொரோனா பெருந்தொற்று ஆகியவற்றால் முன்பு இல்லாத அளவுக்கு…