Browsing Category

உலகச் செய்திகள்

தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்!

நிரந்தரத் தீர்வு காண தமிழக மீனவர்கள் கோரிக்கை. எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவர்களை அடிக்கடி கைது செய்து வரும் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்கின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம்…

இந்தியா-ஜப்பான் இடையிலான 6வது கடல்சார் பயிற்சி நிறைவு!

இந்தியக் கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜிமெக்ஸ் 22, கடல் சார் பயிற்சி வங்கக் கடலில் ஒரு வார காலம் நடைபெற்றது. இரு தரப்பும் மேம்பட்ட நிலையிலான நீர் மூழ்கி எதிர்ப்புப் போர், துப்பாக்கிச் சூடும் பயிற்சி மற்றும் வான் பாதுகாப்புப்…

எலிசபெத் இறுதிச் சடங்கில் உலகத் தலைவர்கள் பங்கேற்பு!

மகாராணி எலிசபெத் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 8-ம் தேதி காலமானார். அவரது உடல் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டா் அரங்கில் அஞ்சலிக்காக கடந்த புதன்கிழமை முதல் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாள்களாக லட்சக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில், சுமார்…

முடிவுக்கு வரும் கொரோனா பாதிப்பு!

- உலக சுகாதார அமைப்பு தகவல் கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனா வைரஸ் அடுத்தடுத்து…

பிரிட்டன் பிரதமராக லிஸ் டிரஸ் நியமனம்!

- ராணி எலிசபெத்திடம் ஆசி பெற்றார் லிஸ் டிரஸ் இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 2-ம் தேதி முடிவடைந்தது. இந்தத் தேர்தலில்…

37,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் உறங்கிய பைலட்கள்!

சூடானின் கார்ட்டூமில் இருந்து எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவுக்குச் சென்ற விமானத்தில், அதிலிருந்த இரண்டு விமானிகள், விமானத்தை ஆட்டோ பைலட் எனப்படும் தானியங்கி கட்டுப்பாட்டில் வைத்துவிட்டு தூங்கியுள்ளனர். விமானம் விமான நிலையத்தை…

கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும் இந்தியா!

இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கைக்கு சீன உளவுக் கப்பல் வந்துள்ளது. இலங்கையில் அம்மன்தோட்டா துறைமுகத்தில் அக்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கப்பல் ஒரு வாரத்திற்கு அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு…

ஆபத்தை உணராமல் அழகை ரசிக்கும் மக்கள்!

ஐஸ்லாந்து தலைநகரான ரேக்ஜவிக்கிளிலிருந்து 32கி.மீ. தொலைவில் உள்ளது பக்ராடால்ஸ்பியால் எரிமலை. அந்தப் பகுதியில் கடந்த சில நாட்களாகவே சில அதிர்வு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 3ம் தேதி எரிமலை வெடிக்கத் தொடங்கியது. அடுத்தடுத்த நாட்களில்…

கும்பகோணம் பார்வதி சிலை அமெரிக்காவுக்குப் போனது எப்படி?

கும்பகோணத்தில் உள்ள நடனபுரீஸ்வரர் கோவிலில் 51 ஆண்டுகளுக்கு முன்பு பார்வதி சிலை ஒன்று காணாமல் போயிருக்கிறது. பல இடலங்களிலும் வழக்கம் போலத் தேடியிருக்கிறார்கள். இப்போது அதே பார்வதி சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது.…

வெப்ப அலைக்கு பெயர் சூட்டத் தொடங்கும் ஐரோப்பிய நாடுகள்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக மனிதர்கள் சந்தித்த சோதனைகள் பல. கொரோனாவில் இருந்து ஆரம்பித்து இப்பொழுது குரங்கு அம்மை நோய் வரை பல அச்சுறுத்தல்கள் மனித குலத்தை வாட்டிய வண்ணம் உள்ளன. இதற்கு இடையில் காலநிலை மாற்றம் என்பது ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக…